இன்று ‌ஓர் இனிய தகவல் 06-07-2021 செவ்வாய்க்கிழமை

 தகுதியற்றவர்கள்தான் கடவுளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் கடவுளோ தகுதியானவர்களை தேடிக்கொண்டிருக்கிறார் அந்த தகுதியின் பெயர்தான் அன்பும், கருணையும். 


இறைவன் தனக்குப் பிடித்தவர்களுக்கே அதிகப் பொறுப்புக்களைக் கொடுத்து அதன் பொருட்டு சோதனைகளை ஏற்படுத்தி, பக்குவத்தையும் நிதானத்தையும் பரிசளிக்க விரும்புகிறார்.             💐💐💐💐💐💐💐முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்

🌺🌺🌺🌺🌺🌺🌺 வாழ்க வையகம்

வாழ்க வளமுடன்

🙏🙏🙏🙏🙏🙏.🙏அருள்நிதி.LIC.அசோக்   செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை