Posts

Showing posts from January, 2022

நித்தியக்கடன் பிப்ரவரி 01 2022

☄️☁️☄️☁️☄️☁️☄️☁️☄️☁️☄️ *வாழ்க வையகம்* *வளர்க வேதாத்திரியம்* *வாழ்க வளமுடன்* *நித்தியக்கடன்* *பிப்ரவரி 01* ☄️☁️☄️☁️☄️☁️☄️☁️☄️☁️☄️ 🕸️ *இன்றைய நித்தியகடன்* 🕸️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. 🕸️ *இன்றைய சாதகம்* 🕸️ செவ்வாய்கிழமை  காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.   🕸️ *இன்றைய நற்சிந்தனை* 🕸️ மீண்டும் மீண்டும் நம்முடைய பழக்கங்கள் நம்மை கீழ்நோக்கி இழுக்கும். நம்மை திசைதிருப்பி மயக்கி தன் காரியத்தை சாதித்துக் கொள்ள, முழு ஆற்றலோடும் திறமையோடும் முயற்சி செய்யும். அப்படியானால் நாம் இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டிய தகவல் என்னவென்றால், நாம் மேல் நோக்கிப் பயணம் செய்ய வேண்டும். இந்த மேல்நோக்கு பயணத்திற்கு உயிரையும், உடலையும், மனதையும் தயார்படுத்த வேண்டும். நாம் முறையாக அவைகளை தயார் படுத்தவில்லை என்றால், இந்த பயணம் துவங்குவதற்கு வாய்ப்பே இல்லை. 🕸️ *இன்றைய தற்சோதனை* 🕸️ எப்படி ஒரு ராக்கெட் மேல் நோக்கி பயணம் செய்ய அதில் தேவையான விசை இருக்க வேண்டுமோ, அது போல தான் நம்முடைய உடலுக்கும், உயிருக்கும், மனதுக்கும் போ...

இன்று ஓர் இனிய தகவல் 01/02/2022 செவ்வாய்க்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 01/02/2022 செவ்வாய்க்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹     உலகில் வெற்றிகரமான      மனிதனாக வாழ நான்கு நற்குணங்கள்                மட்டுமே தேவை,        நிறைய *பொறுமை* , வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தும் *திறமை* ,   தவறைக் கண்டிக்கும்          *அச்சமின்மை* , தவறு செய்தவர்களை அனைத்துத் செல்லும்           *கனிவுடமை* ..... !!! !!!                           வெற்றி நிச்சயம் 👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம...

இன்று ஓர் இனிய தகவல் 31/01/2022 திங்கட்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 31/01/2022 திங்கட்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹  ஒரு விளக்கு இன்னொரு                      விளக்கை ஏற்றுவதன்                        மூலம் எதையும் இழந்து விடாது.        அந்த இடத்தில் ஒளி      இரண்டு மடங்காகும். அது போல நாம் பிறருக்கு உதவுவதால் நாம் இழக்க                    போவது எதுவுமில்லை. அதனால்      நாம் பெறும் இன்பம் இரண்டு மடங்காகும்.               *வள்ளலார்*                           வெற்றி நிச்சயம் 👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொர...

இன்று ஓர் இனிய தகவல் 25/01/2022 செவ்வாய்க்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 25/01/2022 செவ்வாய்க்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹                  இலக்கு என்று ஒன்று இருந்தால் தான் கண்கள் அதைப் பார்க்கும், மூளை அதை அடைவது எப்படி என்று சதா சிந்திக்கும், கால்கள் அதை நோக்கி நடக்கும், கைகள் அதற்காக உழைக்கும். இலக்கு இல்லாதவன் எத்தனை ஆண்டுகளானாலும் இருந்த இடத்திலேயே தான் இருப்பான், பூமிக்குப் பாரமாக.. ................. மனம் அது செம்மையானால் மந்திரம் ஜெபிக்கத் தேவை இல்லை மனம் அது செம்மையானால் அனைத்தும் செம்மையாகும் மனம் அது செம்மையானால் அனைத்தும் நம் வசப்படும் வெற்றி நிச்சயம் 👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அற...

இன்று ஓர் இனிய தகவல் 23/01/2022 ஞாயிற்றுக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 23/01/2022 ஞாயிற்றுக்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹                  *_மனதை ஒருமுகப்படுத்தும் மாபெரும் ரகசியம்…_*  சிலர் தங்களுடைய மனதை கட்டுப்படுத்த முடியவில்லை..என்று அல்லல்படுவதை காணலாம்..  மனதை கட்டுபடுத்தும் சக்தி என்பது உண்மையில் நம்மிடம்தான் உள்ளது.. வெளியில் எங்கும் இல்லை..  எண்ணத்தின் மதிப்பை உணராதவரை மனம் உங்கள் கட்டுப்பாட்டில் வருவது கடினம்..உங்கள் மதிப்பை உணராத மனம் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை..அதாவது உங்கள் மனம் உங்களையே மதிக்கவில்லை.. அதனால்தான் உங்கள் கட்டுப்பாட்டில் வரவில்லை.  யாரவது மதிப்பிற்குரியவர் வந்தால் அவருக்கு நாம் மரியாதை செலுத்துவோம் அல்லவா.. ஆனால்,உங்களின் மனமே உங்களை மதிக்காத பொழுது மற்றவர்களிடம் எப்படி உங்களுக்கு மதிப்பு கிடைக்கும்..  உதாரணமாக உங்கள் கைகளுக்கு சொம்பில் தண்ணீர் எடுக்க உத்தரவு இடுகின்றீர்கள்..அந்த கை அதற்க்கு கீழ் படிந்து எடுப்பதால் அந்த நீரை அருந்தி மகிழ்கின்றீர்கள், ஏனென்றால்...

இன்று ஓர் இனிய தகவல் 22/01/2022 சனிக்கிழமை

 இன்று ஓர் இனிய தகவல் 22/01/2022 சனிக்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀  மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹                தடுமாற்றம் வரும் போது நிதானிக்கக் கொஞ்சம்  நேரமெடுத்துக் கொள்ளுங்கள். எங்கே தவறு நேர்ந்ததென்று பாருங்கள். எப்படிச் சரியாகும் என்பதைத் தேடுங்கள். தீர்வு தெரிந்தப் பின்னே அதை நோக்கி நகருங்கள். அணுகுமுறையில் தவறு எனும் போது அடிப்படையை மாற்றுங்கள். செயல்முறையில் தவறு எனும் போது செப்பனிடப் பாருங்கள். விளக்கங்கள் தேவையில்லை  வெளிவரப் பாருங்கள். மறுபடியும் நேராமல் மாற்றுவழி தேடுங்கள் கவலையால் ஆவதென்ன என்று செல்லுங்கள் தீர்வு நோக்கிச் செல்லுங்கள்  சந்தோசம் கிடைக்கும் நாளாக அமையட்டும் .                                                           வெற்றி நிச்சயம் 👍👍👍👍👍👍👍              ...

இன்று ஓர் இனிய தகவல் 21/01/2022 வெள்ளிக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 21/01/2022 வெள்ளிக்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹 ☘️ *ஒரு விதை வளரும் போது ஒலி எழுப்பாது*  *☘️ஆனால் மரம் விழும்போது பெரும் சத்தம் எழுப்புகிறது._*  *☘️எப்போதுமே அழிவு அதிக ஒலி எழுப்பும்,_* *☘️ஆனால் படைப்பு எப்போதும் அமைதியாகவே நடக்கின்றது._*  *☘️நாம் அமைதியாக இருப்போம்,_*  *☘️மேலும் மேலும் சாதிக்கும் வரை._* வெற்றி நிச்சயம் 👍👍👍 *வாழ்வை துவங்கு* 👍 *வருவது எல்லாம் வசந்தமே* 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

இன்று ஓர் இனிய தகவல்20/01/2022 வியாழக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல்20/01/2022 வியாழக்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹               எல்லாமே ஏதோ ஒரு காரண காரியத்திற்காக நடக்கின்றது. உங்களுக்கு நல்லது நடந்தாலும் ஒரு காரணம் இருக்கின்றது. தீயது நடந்தாலும் ஒரு காரணம் இருக்கின்றது.                   தேவைக்கும், இருப்புக்கும் இடையே இடைவெளி, எதிர்பார்ப்புக்கும் பெறுவதற்கும் இடையே இடைவெளி, *தனக்கும் பிறர்க்கும்* இடையே ஏற்படும் முரண்பாடு, *ஆசைக்கும் திறமைக்கும்* இடையே உள்ள வித்தியாசம். இவை யாவும் கவலைக்கு வித்தாகின்றன. *மனதைக் கடமையில்* செலுத்தி இடையறாத முயற்சியுடன், முறையான திட்டத்துடன் செயல்பட்டால் இவை அனைத்தையும் சரி செய்ய முடியும்.வாழ்த்துக்கள். நன்றி.வாழ்க வளமுடன். வெற்றி நிச்சயம் 👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺?...

இன்று ஓர் இனிய தகவல் 19/1/2022 புதன்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 19/1/2022 புதன்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹              *உங்களை வளர்த்துக் கொள்ள உங்களால் மட்டுமே முடியும்.*                              *வெற்றியை நோக்கி நம் பாதங்கள் நடக்க தயாரானால், அதற்கான வழிகள் நம் முன்னே பிரகாசமாக தெரியும்.* *விடாமுயற்சியுடன் எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும் வெற்றி நம்மை பின்தொடரும்.* *நேர்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் தான் வெற்றிக்கு முக்கியம்.* *இவை அனைத்திற்கும் மேலாக அன்பு வேண்டும் என விவேகானந்தர் கூறினார்.* *எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என இல்லாமல் இப்படித் தான் வாழ வேண்டும் என்கிற கொள்கையில் வாழ்நாள் எல்லாம் ஒவ்வொரு நொடியையும் செலவிட வேண்டும்.* *லட்சியத்தை நம்மால் அடைய முடியும் என்று நம்புவதே தன்னம்பிக்கை.* *எதை இழந்தாலும் இழக்கலாம். ஆனால் தன்னம்பிக்கையை என்றும் இழக்க கூடாது.* *படிக்க, படிக்க மனம் விரிவடையும்.திறந்த மனம் வெற்றியின் விளைநிலம...

இன்று ஓர் இனிய தகவல் 18/01/2022 செவ்வாய்க்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 18/01/2022 செவ்வாய்க்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹              தன்னம்பிக்கைபதிவு. ஜென். ஜப்பானில் பத்து வயதுப் பையன்  ஒருவன் இருந்தான். ஜூடோ சாம்பியனாக வேண்டும்  என்பது அவனுடைய கனவு. ஆனால், அவனுக்கு இடது கை கிடையாது.  கையும் காலும் வலுவாய் இருப்பவர்களுக்கே ஜூடோ சாம்பியன் ஆவது சிம்ம சொப்பனம்.  கையில்லாத பையன் என்ன செய்வான் ?  பல மாஸ்டர்களிடம் போனான். எல்லோரும் அவனை பரிதாபமாய்ப் பார்த்துவிட்டு திருப்பி அனுப்பிவிட்டார்கள் கடைசியில் ஒரு குரு அவனுக்கு ஜூடோ கற்றுத் தர ஒப்புக் கொண்டார். பயிற்சி ஆரம்பமானது. குரு ஒரே ஒரு தாக்குதலை மட்டும் அவனுக்குக் கற்றுக் கொடுத்தார்.  நாட்கள், வாரங்கள், மாதங்கள் ஓடின. குரு வேறு எதையும் கற்றுக் கொடுப்பதாகத் தெரியவில்லை. பையன் சோர்ந்து போனான். குருவே.. ஜூடோ சேம்பியன் ஆக இந்த ஒரு தாக்குதல் தெரிந்தால் மட்டும் போதாதே. வேறு எதுவும் சொல்லித் தருவீர்களா?” என்றான். இந்த ஒரே ஒரு தாக்குதலில் நீ வல்லவன் ஆனால் ...

இன்று ஓர் இனிய தகவல் 17/01/2022 திங்கட்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 17/01/2022 திங்கட்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹               மிக சிறந்த முதலீடு எது ? தங்கமா ? நிலமா ? இரண்டும் இல்லை  பதில் ;;;  *நீங்கள் தான்*  உங்கள் மீது நீங்களே முதலீடு செய்யலாம்  1. தினமும் உங்கள் ஆரோக்கியத்திற்கு நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி செய்யுங்கள் , இந்த முதலீடு lifestyle வியாதிகளில் இருந்து உங்களை காக்கும்  2. மேற்படிப்பு அல்லது online கோர்ஸ் என்று உங்கள் துறையில் மேலும் படியுங்கள் , இந்த முதலீடு உங்கள் வருமானத்தை பெருக்கும்  3. எனோ தானோ என்று உடை அணியாமல் , பார்க்க ப்ளெசெண்டாக உடை அணியுங்கள் , ஷூ formals என்று பார்க்கவே மரியாதையாக தெரிய வேண்டும் , ( இந்த முதலீடு , good first impression ஐ உருவாக்கும் ) 4. மனதுக்கு பிடித்தவர்களுடன் நேரம் செலவழியுங்கள் ( இந்த முதலீடு , நமக்கானவர்களை உருவாக்கும் ) 5. அடுத்தவரை பற்றியே யோசித்து கொண்டு இல்லாமல் உங்கள் தொழில் எப்படி உயர வேண்டும் என்று யோசிக்க வேண்டும் ( இந்த முதலீடு ,...

இன்று ஓர் இனிய தகவல் 16/01/2022 ஞாயிற்றுக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 16/01/2022 ஞாயிற்றுக்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹                   *வருவது வரட்டும் சமாளிப்போம்..!!*               ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன. ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.  அப்போது, சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்துவிட்டார். நண்பர் மனைவியைத் தூக்க முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கிவிட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. இன...

இன்று ஓர் இனிய தகவல் 15/01/2022 சனிக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 15/01/2022 சனிக்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹 *இந்திய ராணுவ தினம்* 🙏🙏🙏🙏🙏🙏🙏 நாட்டையும் அதன் குடிமக்களையும் பாதுகாக்க தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த வீரமிக்க வீரர்களுக்கு வணக்கம். 🙏🙏🙏🙏🙏🙏🙏 வாழ்வு தந்த உயிர்களை உயர்வாக மதித்து உழவன் எடுக்கும் உன்னத விழா மாட்டுப் பொங்கல் திருவிழா. *இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்* உனக்கும்  வெற்றிக்கும் குறுக்கே நிற்பது...  உன்னால் முடியாது என்று உனக்கு நீயே சொல்லும் *_பொய்_** தான்.. உன்னால் முடியும் என்று முயற்சி செய்...   *_வெற்றி நிச்சயம்*_ ..! 👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

இன்று ஓர் இனிய தகவல் 14/01/2022 வெள்ளிக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 14/01/2022 வெள்ளிக்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் .🌹🌹🌹🌹🌹🌹🌹 *தன்னம்பிக்கை* என்ற ஒரு *விலை மதிப்பற்ற ஆயுதம் உங்களிடம் இருந்தால்* .  1. *வெற்றி* தங்களின் வாயிற் காவலன் ஆவான்   2. தடைகள் எல்லாம் தங்களின் வெற்றிக்கான *படிகளாக மாறும்*   3. தோல்வி உங்களை கண்டு *பயந்தோடும்*   4. விரோதிகளும் நண்பர்கள் ஆக *மாறுவார்கள்*   5. உலகம் தங்களின் வசம் *நட்பு* கொள்ள துடிக்கும்   6. பல வெற்றிகளுக்கும் , சாதனைகளுக்கும் *சொந்தக் காரர்களாக* மாறுவீர்கள்   7. முடியாது,கடினம், தோல்வி இம்மூன்று வார்த்தைகளும் *தங்களின் அகராதியில்* இருந்து நீக்கம் பெறும். வெற்றி நிச்சயம் 👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வா...

இன்று ஓர் இனிய தகவல் 13/01/2022 .வியாழக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 13/01/2022 .வியாழக்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹 வாழ்க்கையில் நாம் ஒன்றை அடைய வேண்டுமென்றால், அதற்கு முதலில் தேவை, நாம் அடையப் போகும் விஷயத்தை ஆழமாக நம்ப வேண்டும். அந்த ஆழ்நம்பிக்கை அடுத்தக் கட்டமாக நம் எண்ணங்களும் சிந்தனைகளும் செயல்களும் அதை நோக்கி நகர வேண்டும் அந்த விஷயத்தை நாம் அடைந்து விட்டதாக உணர வேண்டும், அந்த உணர்வுகளுடன் பயணிக்க வேண்டும். ஒரு காலகட்டத்தில் நாம் எதை நினைத்து தன்னம்பிக்கையுடன் நம் எண்ணங்களை, செயல்களையும் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்மோ, அதேபோல் நிஜத்திலும் நம்மைத் தேடி வரும், அதை அடையும் பொழுது நாம் ஏற்கனவே உணர்ந்த ஒரு விஷயமாக இருக்கும் உங்கள் எண்ணங்களை பிரபஞ்சத்துடன் இணைந்து, அதை உங்கள் கூட்டாளி ஆக்கிக் கொள்ளுங்கள், உங்கள் கூட்டாளி உங்களைக் கைவிடமாட்டார் வெற்றி நிச்சயம் 👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** ...

இன்று ஓர் இனிய தகவல் 11/01/2022 செவ்வாய்க்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 11/01/2022 செவ்வாய்க்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹 தோல்வி உங்களைத் துரத்துகிறது என்றால், நீங்கள் வெற்றியை நெருங்குகிறீர்கள் என்று அர்த்தம்.    வெற்றிக்கான முன்படியில் கால் வைக்கத் தடுமாறும் போது,கைபிடித்து வழி நடத்துகின்றது ஒவ்வொரு முதற்தோல்வியும்.    நீங்கள் தோற்பதுமில்லை, தோற்கடிக்கப்படுவதுமில்லை. நீங்கள் வெல்வதற்கான கோடியில் ஒரு முயற்சி பிழையானது, அவ்வளவே.    உங்கள் வாழ்க்கையில் எப்போது தோல்விகள் நிற்கிறதோ, அப்போது வெற்றியும் நின்று விடுகிறது.    மூச்சு விட்டுக் கொண்டிருப்பவன் எல்லாம் மனிதன் இல்லை. அந்த மூச்சிருக்கும் வரை முயற்சி செய்து கொண்டிருப்பவனே மனிதன்.    நீங்கள் வெற்றியடைவதை உங்களைத் தவிர வேறு யாராலும் தடுக்க முடியாது. வாழ்வின் ஒவ்வொரு நொடியும் முக்கியமானது என்பதை எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொண்டால் நொடிகள் தோறும் வாய்ப்புகள் வந்து கொண்டே இருப்பதை உணர முடியும். நல்ல எண்ணமும் முயற்சியும் கை கோர்த்துச் செல்லும் போது தான் விடியல் ...

இன்று ஓர் இனிய தகவல் 12/01/2022 புதன்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 12/01/2022 புதன்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹   *தன்னம்பிக்கை* வாழ்க வளமுடன்.அமைதியாக பொறுமையாக வாசிக்கவும். ...............................ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்களமே ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்களமே ஒவ்வொரு விடியலுமே.. சொல்கிறதே இரவானால் பகல் ஒன்று வந்திடுமே நம்பிக்கை என்பது வேண்டும்... நம் வாழ்வில் லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில் மனமே ஓ மனமே நீ மாறிவிடு மலையோ அது பனியோ நீ மோதிவிடு உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போக கூடாது என்ன இந்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்ற கூடாது எந்த மனித நெஞ்சுக்குள் காயம் இல்லை சொல்லுங்கள் காலபோக்கில் காயமெல்லாம் மறைந்து போகும் மாயங்கள் உழி தாங்கும் கற்கள் தானே மண்மீது சிலையாகும் வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும் யாருக்கில்லை போராட்டம் கண்ணில் என்ன நீரோட்டம் ஒரு கனவு கண்டால் அதை தினம்முயன்றால் ஒரு நாளில் நிஜமாகும் மனமே ஓ மனமே நீ...

இன்று ஓர் இனிய தகவல் 10/01/2022 திங்கட்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 10/01/2022 திங்கட்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹                     *பெரும்பாலான மனத் துயர்களுக்கு எது காரணம் *             அவன் மனைவி இறந்து கொண்டிருந்தாள். பக்கத்தில் மிகவும் பயந்தபடி உட்கார்ந்திருந்தான் கணவன். பயத்திற்குக் காரணம், மனைவியின் மரணம் அல்ல! அவனை “எல்லாவற்றிற்கும் தன்னிடம் பயப்படுமாறு” பழக்கி வைத்திருந்தாள் அவள். இறுதித்தருவாயில், கண்ணைத் திறந்து விழிகளை உருட்டி, கை விரலை உயர்த்தி மேலும்-கீழும் ஆட்டி, ‘நான் இறந்துவிட்டால், நிம்மதியாக இருக்கலாம் என கனவு காண வேண்டாம். நடக்காது! நடக்க விட மாட்டேன். இறந்தாலும் பேயாக வந்து கண்காணித்துக் கொண்டிருப்பேன்; என்னிடம் எதையும் மறைக்க முடியாது! ஜாக்கிரதை!” என மிரட்டிவிட்டு மாண்டுபோனாள். கொஞ்ச நாள் வீட்டிலேயே அடைந்து கிடந்த அவன், பின் ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அலுவலகம் போனான். மாலை, அவனது விருப்பப்படியே சற்று மது அருந்தி, சுதந்திரத்தை கொண்டாடிவ...

இன்று ஓர் இனிய தகவல் 09/01/2022 ஞாயிற்றுக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 09/01/2022 ஞாயிற்றுக்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹               *சிந்தனைக்கு* ரகசியமாக ஒரு காரியம் செய்தால் யாருக்கு தெரியபோகிறது என்று நினைத்து கொண்டுதான் அறையிலோ,தனி இடத்திலோ, ஒரு காரியத்தை செய்கிறோம். நீங்கள் செய்யும் எதுவுமே ரகசியம் அல்ல. ஏனெனில் ஒன்பது பேர் எப்போதும் உங்களை கண்காணிக்கிறார்கள். அந்த ஒன்பது சாக்ஷிகளை  எதையும் செய்ய முடியாது. பஞ்ச பூதங்களான நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் இது தவிர சூரியன், சந்திரன் ,யமன் காலம் ( நேரம்) ஒன்பது கர்ம சாக்ஷிகளிடமிருந்து தப்பிக்க யாராலும் முடியாது. ஆகவே ஒன்பது சாக்ஷிகளுக்கு பயந்து நாம் நல்ல காரியங்களையே செய்ய வேண்டும். நல்ல காரியங்களையே என்ன வேண்டும்.            *மகாபெரியவர்* வெற்றி நிச்சயம் 👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக்...

இன்று ஓர் இனிய தகவல் 08/01/2022 சனிக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 08/01/2022 சனிக்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹                       ஆக்கத் துறையில் அறிவைச் செலுத்து. ஊக்கமுடன் உழை. உயர்வு நிச்சயம்.  நல்லதைச் செய்ய செய்ய நல்ல எண்ணங்கள்,  நல்ல குணங்கள்,  நல்ல வாழ்க்கை, அமைந்துவிடும்  குறை ஒன்றும் இல்லை என்று ஏற்றுக்கொள்ளும் மனம் கொண்டவர்  நிறைவான வாழ்க்கை வாழ்வார். வெற்றி நிச்சயம் 👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

இன்று ஓர் இனிய தகவல் 07/01/2022 வெள்ளிக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 07/01/2022 வெள்ளிக்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹                       ''வாழ்வில் வெற்றி பெற...'' .............................. வாழ்க்கை அனைவருக்கும் சுலபமாக அமைந்து விடுவதில்லை. கோடீஸ்வரனாகவே இருந்தாலுமே கூட, அவர்களுக்கு இருக்கும் வலி என்ன,, அவர்கள் கடந்து வரும் கடினமான சூழல் என்ன என்பது குறித்து நாம் அறிய இயலாது.  பொதுவாகவே, ஒரு தொழிலதிபர், அரசியல்வாதி, நடிகர் இருந்தால், அவங்களுக்கு என்னப்பா சொகுசான வாழ்க்கை, ஆடம்பரமா இருக்காங்க..என்று நாம் இயல்பாகக் கூறுவதுண்டு.  ஆனால், அந்த இடத்தைப் பிடிக்க அவர்கள் எத்தனை துயரங்களை, தோல்விகளை, தடைகளைக் கடந்து வந்தார்கள். அவர்களது கடந்த கால வாழ்க்கையானது எத்தகைய கரடுமுரடான பாதையாக இருந்தது என நாம் அறிந்திருக்க மாட்டோம். அதில் ஒருவர் தான் ஸ்டீவ் ஜாப்ஸ்..( ஸ்டீவ் ஜொப்ஸ், 1976 இல் ஆப்பிள் கம்பியூட்டர் நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர்..) பெரும்பாலானோருக்கு ‘’ஸ்டீவ் ஜாப்ஸ்’’ என்றாலே முதலில...

இன்று ஓர் இனிய தகவல் 05/01/2022 புதன்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 05/01/2022 புதன்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹              #கடலை_எப்படி_வற்றவைப்பது கடற்கரை ஓரமாக பெரிய மரம் ஒன்று வளர்ந்திருந்தது.  அதன் கிளை ஒன்று மிக நீண்டு கடல் நீருக்கு மேலாக நீட்டிக் கொண்டிருந்தது. அதன் உச்சியில் கடற்குருவி ஒன்று கூடு கட்டியது.  அதனுள் நாலைந்து முட்டைகளை இட்டு அடைகாத்து வந்தது.  ஆண் குருவியும் பெண் குருவியும் அதே கூட்டில் வசித்தபடி தங்கள் குஞ்சுகள் வெளிவரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தன. ஒரு நாள் பெரும் காற்று வீசியது. பெரிய அலைகள் பொங்கி எழுந்தன. கிளையில் இருந்த கூடு நழுவி காற்றின் வேகத்தில் கடலில் விழுந்து மூழ்கியது.  குருவிகள் மனம் பதறிக் கதறின. கடல் நீரில் விழுந்து கூடு மூழ்கிய இடத்திற்கு மேலாக கீச், கீச் என்று கத்தியபடியே சுற்றிச் சுற்றி வந்தன. பெண் குருவி மனம் உடைந்து சொல்லியது. எப்படியாவது முட்டைகளை மீண்டும் நான் காண வேண்டும். இல்லையேல் நான் உயிர் வாழ மாட்டேன் என்றது . ஆண் குருவி சொன்னது. அவசரப்...

இன்று ஓர் இனிய தகவல் 04/01/2022 செவ்வாய்க்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 04/01/2022 செவ்வாய்க்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹                   *அன்பு யாதெனில்*  உன்னைக் காயப்படுத்தாது உன்னைக் கண் கலங்க விடாது உன்னை உதாசீனப்படுத்தாது உன்னைக் காலம் தோறும் காத்திருக்க வைக்காது உன்னை ஒருபோதும் விட்டு விட நினைக்காது நீ கண்ணீர் விடுவதைக் கண்டால் அதுவும் கண்ணீர் விடும். இதுவே காதல் சொல்லும் அன்பு. இந்த அன்பிடம் எதைக் கேட்டாலும் கேட்பதைக் கொடுத்து உன்னை சந்தோசப்படுத்தும் மாறாக இப்போதெல்லாம்  கண்ணீருக்குக் காரணமானவர்களுக்காகவே கண்ணீர் சிந்துவது உதாசீனப்படுத்துபவர்களையே தேடிச் செல்வது காயப்படுத்துபவர்களிடமே மன்றாடி நிற்பது என அன்பே இல்லாதவர்களிடம் மண்டியிட்டு நின்று அன்பைக் கேட்டால் இல்லாத ஒன்றை எங்கிருந்து தருவார்கள். கவலைகள் உனக்குச் சொந்தமானதல்ல. காலங்கள் உனக்காகக் காத்திருப்பதுமல்ல ஒரு முறை கவலைப்படு மறுமுறை சிந்தனை செய் முடிந்த வரை முயற்சி எடு காலங்கள் சேர்ந்து வந்து மறைத்திடுமே உன் கவலைகளை நன்று. ...

இன்று ஓர் இனிய தகவல் 03/01/2022 திங்கட்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 03/01/2022 திங்கட்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹                   நல்ல புத்தகங்கள் படிப்பதில் மனது தெளிவாக இருக்கும் என்பதைத் தினமும் பழக்கத்தில் வையுங்கள் : திறந்த மனது என்றாலும் கூட அதில் யாருக்கும் திறந்துக் காட்டப்படாத பல பக்கங்கள் இருக்கும். முற்றுப்புள்ளியைக் கூட மூன்று முறை வைத்தால் தொடர்ச்சியாகி விடும் ...  பணம் சம்பாதிக்க நல்லவர் கெட்டவர் எல்லோராலும் முடியும். மனிதர்களைச் சம்பாதிக்க நல்ல மனதுள்ள மனிதனால் மட்டும் தான் முடியும் எதிலும் குறைகளைக் காண்பவர்களுக்கு ரசிக்கத் தெரியாது... எதையும் ரசிப்பவருக்கு குறைகளே தெரியாது மகானைப் போல் நீங்கள் வாழ வேண்டும் என்றில்லை மனசாட்சிப்படி வாழ்ந்தாலே போதும். அன்புடன் மகிழ்வித்து மகிழுங்கள். வெற்றி நிச்சயம் 👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺...

இன்று ஓர் இனிய தகவல் 02/01/2022 ஞாயிற்றுக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 02/01/2022 ஞாயிற்றுக்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹           அன்பையும் இரக்கத்தையும் வாழ்க்கை யின் அடிப்படையாக கருத வேண்டும். சினம், சோம்பல், பொய், பொறாமை, கடுஞ்சொல் ஆகியவற்றை அறவே நீக்க வேண்டும். மனிதர்கள் செய்யும் தவறுக்கெல்லாம் அடிப்படை காரணம் அவர்களின் ஆசை.                         *வள்ளலார்*                            வெற்றி நிச்சயம் 👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.