Posts

Showing posts from December, 2021

இன்று ஓர் இனிய தகவல் 31/12/2021 வெள்ளிக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 31/12/2021 வெள்ளிக்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🪴 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹            *சுயநலம் பொதுநலம்*  “பொது நலம் என்பது புல்லாங்குழல் போன்றது. சுயநலம் என்பது கால் பந்து போன்றது. இவை இரண்டும் காற்றால் இயங்குகின்றன. புல்லாங் குழல் முத்தமிடப்படுகின்றது. கால் பந்து காலால் உதைக்கப் படுகின்றது. ஏன்? தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால் கால் பந்து உதைபடுகிறது. தான் வாங்கிய காற்றை இசை வடிவில் மற்றவர்களுக்கு கொடுப்பதால் புல்லாங்குழல் முத்தமிடப் படுகிறது. சுயநலம் உள்ள மனிதர்கள் புறக்கணிக்கப் படுவார்கள். பொதுநலம் உள்ள மனிதர்கள் போற்றப்படுவார்கள். வெற்றி நிச்சயம் 👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை ...

இன்று ஓர் இனிய தகவல் 30/12/2021 வியாழக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 30/12/2021 வியாழக்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹 எல்லா உயிர்களையும் தன் உயர் போல் நினைத்து சம உரிமை வழங்குவோரின் மனதில் இறைவன் வாழ்கின்றான்.  எல்லா செயல்களிலும் பொது நலன் இருக்க வேண்டும்.  எல்லா பொருட்களும் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் .  பிரார்த்தனைகள் கூட தனக்கென்று இல்லாமல் எல்லோருக்குமாக செய்ய வேண்டும்.                               வெற்றி நிச்சயம் 👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

இன்று ஓர் இனிய தகவல் 29/12/2021 புதன்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 29/12/2021 புதன்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🪴மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹                   தினம் ஒரு நீதிக்கதை அரச பதவி...!   அதியமான் என்ற அரசன் ஒரு சிறிய நாட்டை ஆண்டு வந்தார். அந்த சமயத்தில் பெர்னாட்ஷா என்ற அறிஞன் ஒருவரும் அந்த நாட்டில் இருந்தார். அரசரின் ராஜபோக வாழ்க்கையைப் பற்றி குத்தலாகப் பேசுவது அவரது வழக்கமாக இருந்தது. அரசரை பார்க்கும்போதெல்லாம் உனக்கென்னப்ப... நாட்டுக்கே நீ ராஜா. உனக்கு ஏதாவது கவலை இருக்கா... சொல்றதெல்லாம் செய்றதுக்கு வேலைக்காரங்க... அரண்மனை, சுகபோகங்கள், செல்வங்கள்... நீ நினைச்சு நடக்காத ஏதாவது ஒன்னு உண்டா? என்று கேட்பார். இதில் எரிச்சலான மன்னன், பெர்னாட்ஷாக்கு பாடம் கற்பிக்க நினைத்தார்.  அதற்காக தன் சேவகர்களை அவர் இருப்பிடத்திற்கு அனுப்பி, நீங்கள் ஒரு நாள் அரண்மனைக்கு வர வேண்டும். மன்னர் உங்களுக்கு விருந்து வைப்பார். அன்று ஒரு நாள் மட்டும் நீங்கள் இந்த நாட்டின் மன்னராக இருக்கலாம். அரசன் அனுபவிக்கும் அனைத்து சுக போகங்களும் உங்களுக்கு உண...

இன்று ஓர் இனிய தகவல் 28/12/2021 செவ்வாய்க்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 28/12/2021 செவ்வாய்க்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🪴மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹                    *ஒரு முறை மகாகவி காளிதாசர் வயல்வெளியே வெயிலில் நடந்து சென்ற போது தாகம் எடுத்தது..!*  *சற்று தூரத்தில் ஒரு கிராமப்பெண் கிணற்றில் தண்ணீர் சேந்தி குடத்தில் எடுத்து வந்து கொண்டிருந்தாள்!*  காளிதாசர் அவரைப் பார்த்து அம்மா தாகமாகஇருக்கு... கொஞ்சம் தண்ணீர் தருவீர்களா? என்று கேட்டார்..... அந்த கிராமத்துப்பெண்ணும், தருகிறேன் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் என்றாள்!  உடனே காளிதாசருக்கு ஒரு உயர்வு மனப்பான்மை ஏற்பட்டு, இந்த பெண்ணிடம் நாம் யார் என்று சொல்ல வேண்டுமா என நினைத்து நான் ஒரு பயணி அம்மா என்றார்! உடன் அந்த பெண், உலகில் இரண்டு பயணிகள் தான்! ஒருவர் *சந்திரன்* ! ஒருவர் *சூரியன்* ! இவர்கள் தான் இரவு பகலென பயணிப்பவர்கள் என்றாள்.....! சரி என்னை விருந்தினர் என்று வைத்துக் கொள் என்றார் காளிதாசர்! உடனே அந்தப் பெண், உலகில் இரண்டு விருந்தினர் தான்! ஒன்று *செல்வம்!* இ...

இன்று ஓர் இனிய தகவல் 27/12/2021 திங்கட்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 27/12/2021 திங்கட்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹                 *அந்தந்த நொடியை அழகாய் வாழ்ந்து விட எல்லோருக்கும் வாய்ப்புகள் அமைவதில்லை.* *சிலர் மட்டும் அப்படி அமையும் வாய்ப்புகளைத் தவறவிடுவதில்லை.* *பொறுமை என்பது அவசியமான ஒன்று.*  *விதைத்தவுடன் எவராலும் அறுவடை செய்து விட முடியாது.* *எங்கேயும் எப்போதும் அன்பை உணர்தல் ஆகப் பெரும் மகிழ்ச்சி... அன்பிற்கு இனமில்லை.* *அறிவுரைகள் எளிதில் கிட்டிவிடும்... அனுபவங்கள் அவமானங்களால் தான் வரும்.* *கொண்டாட்டங்களின் குவியல் தான் இந்த வாழ்க்கை... எதை எடுக்கிறோம்... எதைக் கொடுக்கிறோம்.* *எப்படிக் கொண்டாடுகிறோம் என்பது மட்டுமே மாறுபடுகிறது.* *"திறமை" என்பது கடவுளால் கொடுக்கப்பட்டது. அடக்கத்துடன் இருங்கள்.* *"புகழ்" என்பது மனிதரால் கொடுக்கப்பட்டது... நன்றியுடன் இருங்கள்.* *"அகம்பாவம்" என்பது நமக்கு நாமே கொடுத்துக் கொண்டது... எச்சரிக்கையுடன் இருங்கள்.* *நீங்கள் உதிர்க்கும் வார்த்தையில்... உதிரம் இல்லை. ஆனால் உயிர...

இன்று ஓர் இனிய தகவல் 26/12/2021 ஞாயிற்றுக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 26/12/2021 ஞாயிற்றுக்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹 வாழ்க்கை தத்துவம் !!* • வாழ்க்கை ஒரு சவால் அதனைச் சாதியுங்கள். • வாழ்க்கை ஒரு பரிசு அதனை ஏற்றுக் கொள்ளுங்கள். • வாழ்க்கை ஒரு சாகசப்பயணம் அதனை மேற்கொள்ளுங்கள். • வாழ்க்கை ஒரு துயரம் அதனை தாங்கிக் கொள்ளுங்கள் • வாழ்க்கை ஒரு கடமை அதனை விளையாடுங்கள் • வாழ்க்கை ஒரு வினோதம் அதனை கண்டறியுங்கள் • வாழ்க்கை ஒரு பாடல் அதனைப் பாடுங்கள் • வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள். • வாழ்க்கை ஒரு பயணம் அதனை முடித்துவிடுங்கள் • வாழ்க்கை ஒரு உறுதிமொழி அதனை நிறைவேற்றுங்கள்   • வாழ்க்கை ஒரு காதல் அதனை அனுபவியுங்கள் • வாழ்க்கை ஒரு அழகு அதனை ஆராதியுங்கள் • வாழ்க்கை ஒரு உணர்வு அதனை உணர்ந்து கொள்ளுங்கள். • வாழ்க்கை ஒரு போராட்டம் அதனை எதிர் கொள்ளுங்கள் • வாழ்க்கை ஒரு குழப்பம் அதனை விடைகாணுங்கள். • வாழ்க்கை ஒரு இலக்கு அதனை எட்டிப் பிடியுங்கள்.                             ...

இன்று ஓர் இனிய தகவல் 25/12/2021 சனிக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 25/12/2021 சனிக்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹                   கண் பார்வை இல்லாத சிறுவன் ஒருவன் வீதியில் பிச்சை எடுக்கிறான். அவன் அருகே \\\" நான் குருடன், உதவுங்கள் \\\" என்ற வாசகம் எழுதப்பட்ட பலகை ஒன்றும் காசு போடுவதற்கான பாத்திரம் ஒன்றும் இருக்கிறது.    அவ்வழியே செல்லும் யாரும் அவனுக்கு பெரிதாக உதவியதாக தெரியவில்லை. அப்பொழுது அந்த வழியை கடந்த ஆண் ஒருவன், பாக்கெட்டில் இருந்து சில சில்லரைகள் எடுத்து பாத்திரத்தில் போட்டான். பின், அருகில் இருந்த பலகையைப் பார்த்தான். இரண்டு நிமிடங்கள் சிந்தித்து விட்டு, பலகையை எடுத்து அதில் இருந்த வாசகத்தை மாற்றினான்.    அவன் சென்ற சிறிது நேரத்திலேயே பாத்திரம் சில்லரைகளால் நிரம்பத் தொடங்கியது. சிறுவனுக்கோ ஆச்சரியம் தாங்க முடியவில்லை.    வாசகத்தை மாற்றி அமைத்தவர், ஏதேனும் மாற்றம் உண்டா? என்றுப் பார்க்க மீண்டும் அவ்விடத்திற்கு வந்தார். அவர் எதிர் பார்த்தது போலவே பாத்திரம் சில்லரைகளால் நி...

இன்று ஓர் இனிய தகவல் 24/12/2021 வெள்ளிக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 24/12/2021 வெள்ளிக்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🪴மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹             ஞானி ஹசீனுக்கு அழகிய மகன் ஒருவன் இருந்தான்.  புத்தியும் தன்னடக்கமும் கொண்ட அவன் மீது ஊர்மக்கள் மிகுந்த பிரியம் வைத்திருந்தனர்.  இருபது வயதான நிலையில் ஒரு நாள் திடீரென்று அவன் இறந்துவிட்டான்.  மொத்த ஊரும் ஹசீனின் வீட்டுக்கு முன்னர் கூடி அழுதது. ஹசீன் தன் மகனின் சடலத்தின் முன்னர் அமைதியாக அமர்ந்திருந்தார்.  ஒரு துளிகூட அவரிடமிருந்து கண்ணீர் வரவில்லை.  ஒருகட்டத்தில் சிரிக்கத் தொடங்கிவிட்டார். பிரியமான மகனின் பிரிவு அவருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டதாக ஊர்மக்கள் நினைத்தனர்.  “என்ன ஆகிவிட்டது உங்களுக்கு? பைத்தியமா?” என்று கேட்டனர். “அதெல்லாம் இல்லை.  இவனது மரணத்தை உணர்ந்தவுடன் மிகுந்த கவலையுற்றேன்.  சுயபரிதாபத்தையும் உணர்ந்தேன்.  ஆனால் திடீரென்று ஒன்று எனது நினைவுக்கு வந்தது.  அவன் பிறக்காத போது நான் சந்தோஷமாக இருந்த நாட்கள் அவை.  அவன் இல்லாத போத...

இன்று ஓர் இனிய தகவல் 23/12/2021 வியாழக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 23/12/2021 வியாழக்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹            ஒரு பாரம்பரியமான குடும்பத்தில் பியானோ ஒன்று இருந்தது.  ஆனால், அந்தக் குடும்பம் அதை எப்படி வாசிப்பது என்பதை முற்றிலுமாக மறந்துபோயிருந்தது.  தலைமுறைகள் மாறின.  அது ஓர் இசைக் கருவி என்பதைக் கூட அந்தக் குடும்பம் மறந்துவிட்டது.  அந்த பியானோ, தூசி படிய ஆரம்பித்திருந்தது. அது மிகவும் பெரிதாக இருந்தது.  வீட்டின் பெரும்பகுதி இடத்தை அடைத்துகொண்டிருந்தது.  ஒருநாள், அந்தக் குடும்பம் எதற்கும் பயன்படாமல் இருக்கும் அந்த பியானோவைத் தூக்கி எறிய நினைத்தது. “இது ஒரு தொல்லை.  இதை ஏன் நாம் வீட்டில் வைத்திருக்க வேண்டும்?”  அந்தக் குடும்பத்தினர் பேசினார்கள்.  அவர்கள் அதை வீட்டில் இருந்து எடுத்துவந்து சாலையில் தூக்கிப்போட்டுவிட்டார்கள். அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தவுடன், சாலையிலிருந்த ஒரு பிச்சைக்காரர் அந்த பியானோவை இசைக்கத் தொடங்கினார். காலம் நின்றுபோனது.  போக்குவரத்து ஸ்தம்ப...

இன்று ஓர் இனிய தகவல் 22/12/2021 புதன்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 22/12/2021 புதன்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹          *வெற்றி விளைச்சல் போராடு தோழமையே*  ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தினம் தினம் நடக்கும் வெற்றியை நோக்கிய போராட்டம், சிலர் வெல்வதும், சிலர் போராடிய நிகழ்வுகளுடன் கனவில் கால் பதித்து உறங்குவதும் வழக்கம் தானே ! பார்வை படும் தூரம் வரை உழைப்பின் வியர்வைச் சாரலை தூவச் செய்.. கையில் எடுக்கும் சிறு துகளையும் துயில் எழுப்பி வெற்றிக்கு வித்தாக்கு ! அகிலம் ஆளப் பிறந்தவன் நீ, ஆழம் கண்டு அஞ்சாதே. கைவிரல் நகத்தின் படிவு கூட நீ செய்யும் விளைச்சலுக்கு விருந்தாக, உரமாகட்டும். காலத்தையும் கனிய வைக்கும் கனிவு கொண்டவன் நீ  *போராடு தோழமையே !* *போராடு* வெற்றி நிச்சயம் 👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன்...

இன்று ஓர் இனிய தகவல் 21/12/2021 செவ்வாய்க்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 21/12/2021 செவ்வாய்க்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹 என்னை தேடி வரும் துன்பத்திடம் சிரித்துக்கொண்டே கேட்டேன்..  யாருக்கும் என்னை பிடிக்காமல் போக,  உனக்கு மட்டும் என்னை எப்படி பிடித்தது,  அடிக்கடி வந்து சந்தித்து கொண்ட இருக்கிறாய் என்று கேட்டேன்..  நான் வரும்போது எல்லாம் சோர்ந்து விடாமல் எதிர்த்து நின்றாயே அந்த தைரியத்தை ரசிக்க வந்தேன். ..                    என்றது..!! *தன்னம்பிக்கை* வெற்றி நிச்சயம் 👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

இன்று ஓர் இனிய தகவல் 19/12/2021 ஞாயிற்றுக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 19/12/2021 ஞாயிற்றுக்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹         *எந்த ஒன்றை நீ விரும்புகிறாயோ அதுவும் உன்னை விரும்புகிறது* வாழ்க்கையில் உனக்கு என்ன வேண்டுமோ அதை நான் தருவதில்லை, நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள், மற்றும் நீங்கள் எதை அதிகமாக நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள் அந்த அதிர்வுகள் எனக்கு வருகிறது. அதையே பலமடங்காக திரும்பி தருகிறேன் . எனவே நீங்கள் குறைகளை நினைத்து வாழ்ந்தால்,உனக்கு அதிக பற்றாக்குறையை தருவேன். பயந்து வாழ்ந்தால், நீங்கள் பயப்பட கூடிய விஷயங்களை உங்களுக்குக் கொடுப்பேன். நீங்கள் அன்புடன் வாழ்ந்தால்,அன்பு கிடைக்கும் அதிக விஷயங்களை உனக்குத் தருவேன். நீ நன்றியுணர்வுடன் வாழ்ந்தால், நன்றி சொல்ல இன்னும் நிறைய விஷயங்களை உங்களுக்குக் கொடுப்பேன். நீங்கள் புகாருடன் வாழ்ந்தால்,குறைகூற இன்னும் நிறைய விஷயங்களை உங்களுக்குக் கொடுப்பேன். நீங்கள் வலியில் கவனம் செலுத்தி வாழ்ந்தால், உனக்கு அதிக வலிகளைத் தரும் விஷயங்களை உங்களுக்குக் கொடுப்பேன். எனவே உனக்கு என்ன வேண்டும் என்று எ...

இன்று ஓர் இனிய தகவல் 18/12/2021 சனிக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 18/12/2021 சனிக்கிழமை 🍀🍀🍀🍀🍀🪴🪴 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹 *“என்னதான் சரியாகச் செய்தாலும், ஒண்ணுமே சரியா வர மாட்டேங்குதே”*                             என்று சிலர் எரிச்சல் படுவதை பார்த்திருப்பீர்கள். செய்யக்கூடிய செயலை பற்றிய முழுமையான விவரம் தெரியாததால் தான் இந்த பிரச்சினை இவர்களுக்கு அடிக்கடி ஏற்படுகிறது. அவர்கள் இதை முழுமையாக உணர்வதுமில்லை. சிலர் தங்களிடம் அப்படி என்ன தான் குறை?’ என்று சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். நமக்கு என்ன குறை என்று தெரியாததால் தான் நிறைய பிரச்சினைகளே உருவாகின்றன. தன் குற்றம் கண்ணுக்குத் தெரியாது. ஆனால், பிறர் செய்யும் சிறிய தவறு கூட நமக்கு பெரிய குற்றங்களாக தெரிந்துவிடும். இது தான் மனிதர்களின் இயல்பு. எந்த ஒரு செயலை செய்தாலும் அதற்குரிய பலன் நிச்சயம் உண்டு. இது தான் இயற்கை நமக்கு கற்றுத் தரும் உன்னத பாடம். எண்ணம், சொல், செயல் இவை மூன்றிலும் எப்போதும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். இதற்காக நா...

இன்று ஓர் இனிய தகவல் 17/12/2021 வெள்ளிக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 17/12/2021 வெள்ளிக்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹     *முன்* வைக்கப்படும் மாற்றுக் கருத்துக்களையும் எதிர்க்காமல் ஏற்கப் பழகுங்கள்...  அவற்றையே உங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொள்வது எப்படி என்று திட்டமிடுங்கள்... கிடைக்கும் அனுபவங்களை உங்களுக்குப் பயன் உள்ளதாக மாற்றிக் கொள்ள முயலுங்கள்... சூழலுக்கு ஏற்ப புதிது புதிதாக பல விஷயங்களை கற்று கொள்ளுங்கள்... காலத்திற்கு தகுந்தாற்போல் தங்களை மாற்றி கொண்டு மாற்று வழி காண்பவர்களே வாழ்வில் முன்னேற்றம் அடைகிறார்கள் என்பதை உணர்ந்திடுங்கள்.                                    வெற்றி நிச்சயம் 👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்ய...

இன்று ஓர் இனிய தகவல் 16/12/2021 வியாழக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 16/12/2021 வியாழக்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹            நல்லது கெட்டது என்பதைப் பற்றியோ நெறிமுறைகளைப் பற்றியோ கருத்துக்களைப் பற்றியோ கவலைப்படாதே. நல்லது உன்னுடைய உள் ஒளியை நிழலைப் போல தொடர்ந்து வரும். ஆகவே உன்னுடைய உள் ஒளியைப் பற்றி அக்கறை கொள். அதுதான் தியானம். அதே விதமாய் *வாழ்வை வாழு.* உனது கவனத்தை அதிக தீவிரமானதாக மாற்று. மேலும் மேலும் அதிக கவனமாக இரு. உனக்கு நீயே ஒளியாக இரு என்பதே புத்தரின் இறுதி வார்த்தைகள் ஒளி இருளை போக்குவது போல *அன்பு பயத்தை போக்கி விடும்* . நீ எதை செய்தாலும் எப்போதும் தன்னுணர்வுடன் உனது உள் ஒளியில் செய். உன்னிடம் ஒளி இருந்தால் அது பரவும், மற்றவர்களிடமும் அது செல்லும். உயரிய நிலையுடைய வெறுமை ஒளி போன்றது, அது *உதிக்கும் சூரியன்* போன்றது. ஒளி பொருந்திய இதயத்தோடு இரு, *காலடித்தடமும் ஒளி பெறும்* . வெற்றி நிச்சயம் 👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வரு...

இன்று ஓர் இனிய தகவல் 15/12/2021 புதன்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 15/12/2021 புதன்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🪴 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹 உங்களை கௌரவிப்பது உங்களின் நடத்தை, அதில் நேர்மை தவறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்... உங்களை அழகாக்குவது உங்களின் புன்னகை, அனைவரிடமும் மலர்ந்த முகத்துடன் பழகுங்கள்... உங்களை சிறந்த மனிதன் ஆக்குவது தனிமை, நல்ல எண்ணங்களை விதைத்து நல்லவைகளை அறுவடை செய்யுங்கள். வெற்றி நிச்சயம் 👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

இன்று ஓர் இனிய தகவல் 14/12/2021 செவ்வாய்க்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 14/12/2021 செவ்வாய்க்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹       காதலில் வீழ்ந்த பின் மீள முனைவது ?!  இளமை இழந்த பின்பு இல்லாளை காதிலிப்பது ?!   செல்வம் தொலைத்த பின்னே சேமிக்க எண்ணுவது ?!     தீயா சொற்களை உமிழ்ந்துவிட்டு அதை ஆற்ற நினைப்பது ?!     கிடைக்கும் நேரத்தை வீணாக்கிவிட்டு நேரம் இல்லாமல் அலைமோதுவது ?! கற்பனையில் மிதந்துகொண்டு நிஜத்தில் நிர்மூலமாவது ?!     எதிர்காலத்தை நினைத்து பயந்து நிகழ்காலத்தின் இன்பத்தை நுகர மறப்பது ?!     மானுடா இப்பொழுதாவது விழித்துக்கொள்....  உனக்கான சூரியன் இன்னும் அஸ்தமனமாகவில்லை !!!! வெற்றி நிச்சயம் 👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வள...

இன்று ஓர் இனிய தகவல் 13/12/2021 திங்கட்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 13/12/2021 திங்கட்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹    *தன்னம்பிக்கை வரிகள்* ..!    பணக்கார இளைஞனின் விலை உயர்ந்த கார் நின்றுகொண்டிருந்தது.    ஏழைச் சிறுவன் ஒருவன், எட்டி நின்று அந்தக் காரையே ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.    சிரித்துக்கொண்டே அந்த இளைஞன் சொன்னார், “இது என் அண்ணன் எனக்குப் பரிசளித்தது”.    சிறுவன் முகத்தில் வியப்பு.    “உனக்கு அப்படி ஓர் அண்ணன் இருந்திருக்கலாம் என்று ஆசைப்படுகிறாயா?” இளைஞர் கேட்டார்.    சிறுவன் சொன்னான், ”இல்லை! அப்படியோர் அண்ணனாக வளர வேண்டுமென்று விரும்புகிறேன்”.    நம்பிக்கையுணர்வு நல்லெண்ணங்களையே வளர்க்கும்...                                            வெற்றி நிச்சயம் 👍👍👍👍👍👍👍                       *வாழ...

இன்று ஓர் இனிய தகவல் 12/12/2021 ஞாயிற்றுக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 12/12/2021 ஞாயிற்றுக்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹 *சிந்தனை கதை...* *அப்பாவும்.. மகனும்..!!* ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக் கொண்டிருந்தார்கள் . அப்பொழுது, சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து, காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான்.  சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது.. கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசி விட்டார்.  அப்பொழுது தான் கவனித்தார், அவர் அடித்தது ஸ்பேனரை கொண்டு என்பதை... வலியில் துடித்த மகனை, மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு ஓடினார்…  பல எலும்புகள் முறிந்துவிட்டதால்.. இனி விரல்களை குணமாக்கமுடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்தனர். மகன் வலி நிறைந்த கண்களுடன் அப்பாவை பார்த்து,  “அப்பா.. என்னோட விரல்ளுங்க திரும்ப வளர்ந்துடும் இல்லப்பா?”  என்று கேட்டவுடன், கண்ணீருடன் மவுனமாக வெளியே வந்தார். வெளியில் நின்றிருந்த காரை பல தடவைகள் எட்டி, எட்டி உதைத்தார்.  கண்ணீருடன் தலையில் கையை வைத்து கொண்...

இன்று ஓர் இனிய தகவல் 11/12/2021 சனிக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 11/12/2021 சனிக்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹 நம்முடைய எண்ணம் தான் வாழ்க்கை.... நமது வலிமையான எண்ணங்களே நமது வாழ்க்கையை தீர்மானிக்கின்றது.. இன்று நம்பிக்கையுடன் எது நடக்கும் என்று நம்புகிறீர்களோ... அது நிச்சயம் நாளை நடக்கும் என்பதே உண்மையாகும்... தன்னம்பிக்கையுடன் சவால்களை எதிர் நோக்குங்கள்......                                                வெற்றி நிச்சயம் 👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

இன்று ஓர் இனிய தகவல் 10/12/2021 வெள்ளிக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 10/12/2021 வெள்ளிக்கிழமை🐘🐘🐘🐘🐘🐘🐘 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹 '' *தடைகளைத் தாண்டி.* .''..................................... மன எழுச்சி, மிகுந்த மதிநுட்பமும், உடல் சக்தியும் தான் எப்பொழுதும் வெற்றியை நல்கும்.  வாழ்க்கைப் பயணமே தடைகள் நிறைந்தது ஆகும்,உடல் திறமும் நெஞ்சுரமும் நிறைந்தவர்களே தடைகளைத் தாண்ட முடியும்.  பயணத்தில் மகிழ்ச்சியையும் சுவைகளையும் எய்திட முடியும். நீண்ட காலத் திட்டம் போடும் போது, நமக்கு முன் உள்ள சின்னச் , சின்னத் தடங்களைப் பொருட்படுத்தக் கூடாது. அவைகளைப் புறம் தள்ளி விட வேண்டும்.  எல்லாவற்றையும் போட்டுக் குழப்பினால் நாம் எண்ணிய செயலை முடிக்க இயலாமல் போகும்... கிராமம் ஒன்றை அடுத்து உயரமான மலை இருந்தது. அதில் மரங்கள் வளர்ந்து இருண்ட காடாக இருந்தது. கிராமவாசி ஒருவர் மலை உச்சிக்குச் செல்ல வேண்டியதாக இருந்தது. பகல் வேளையில் இந்த மலையில் ஏறுவது மிகச் சிரமம். இதனால் அந்த கிராமவாசி இரவு வேளையில கையில் விளக்கு ஒன்றை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.  கிராமத்தின் எல்லையில் அவர...

இன்று ஓர் இனிய தகவல் 09/12/2021 வியாழக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 09/12/2021 வியாழக்கிழமை🍀🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹  *மனோசக்திக்கு எல்லையே கிடையாது* .* .. இந்த சக்தி வங்கியில் சேமித்து வைத்துள்ள பணத்தைப் போன்றது. வங்கிப் பணமாவது எடுக்க எடுக்க குறையும். நீங்கள் எவ்வளவு மனோசக்தியைப் பயன்படுத்தினாலும் திரும்ப திரும்ப அது உங்களுக்குக் கிடைத்துக் கொண்டே இருக்கும். உங்களிடம் நீங்கள் நம்பிக்கை வைத்தால் உங்களுடைய மனோ சக்தியிடமும் உங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுவிடும்.  பிரான்ஸ் தேசத்தில் ஒரு ஞானி இருந்தார் அவர் தன்னுடைய சீடர்களுக்கு திரும்பத்திரும்ப ஒன்றைச் சொல்லிக் கொண்டே இருப்பாராம். "உங்களுக்கு களைப்பு ஏற்படுகிறது என்றால் சோர்ந்து உட்கார்ந்து விடாதீர்கள். தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருங்கள்" என்பாராம்.  சீடர்களுக்கு இது வேடிக்கையாகப்பட்டது.  சீடர்களில் ஒருவர் ஒருநாள் உடல் முடியாமல் களைத்துப் போய் படுத்துவிட்டார். படுத்தவுடன் குருசொன்ன வாக்கியம் நினைவுக்கு வந்தது. உடனே களைப்பைப் பொருட்படுத்தாமல் எழுந்து உட்கார்ந்தார். பின்னர் தோட்டத்தை நோக்கி ந...

இன்று ஓர் இனிய தகவல் 08/12/2021 புதன்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 08/12/2021 புதன்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹 *இலக்கு..!!* ஒரு ஊரில் தர்மன் என்ற ஒரு தொழில் அதிபர் இருந்தார். அவருக்கு ஒரு மகன் இருந்தான். அவன் ஒரு நாள் தன் தந்தையிடம் எளிதில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான். அதற்கு தர்மன், தன் வீட்டை ஒட்டியிருந்த தோட்டத்திற்கு தன் மகனை அழைத்துச் சென்றார். தோட்டத்திற்கு சென்று அங்கு மூடி வைத்திருந்த ஒரு கூடையை அப்படியே தூக்கினார். அதுவரை அதன் உள்ளே அடைபட்டிருந்த கோழிகள் அனைத்தும் சுதந்திரம் கிடைத்ததென்று நினைத்து தோட்டத்திற்குள் தலைதெறிக்க ஓடின. உடனே தர்மன், தன் மகனிடம், நீ விரைந்து சென்று அந்தக் கோழிகளைப் பிடித்து வரும்படி கூறினார். அவனும் அந்தக் கோழிகளை விரட்டிக்கொண்டு கோழிகளின் பின்னாலேயே ஓடினான். அடைபட்டுக் கிடந்த கோழிகள் தோட்டத்தில் நான்கு திசைகளிலும் மாறி மாறி ஓடிக் கொண்டு இருந்தன. கோழிகள் அனைத்தும் ஒவ்வொரு திசையில் இருந்ததால் தர்மனின் மகனுக்கு எந்தக் கோழியைப் பிடிப்பது என்று தெரியாமல் அங்கும் இங்கும் ஓடி, இறுதியில் களைப்படைந்து எதையும...

இன்று ஓர் இனிய தகவல் 02/12/2021 வியாழக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 02/12/2021 வியாழக்கிழமை🦋🦋🦋🦋🦋🦋🦋 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹 *அன்பை வாரி வழங்குங்கள்..!!* *முன்பு ஜெர்மனி நாடு பிளவுபட்டிருந்த போது, பெர்லின் நகரத்தை கிழக்காகவும், மேற்காகவும் பெரிய மதில் சுவர் பிரித்தது.* *ஒருநாள் கிழக்கு பெர்லினை சேர்ந்த சிலர், ஒரு லாரி நிறைய குப்பை கூளங்களை கொண்டு வந்து மதில் தாண்டி மேற்கு பெர்லின் பக்கம் கொட்டினார்கள்.* *(அவ்வளவு குரோதம்.!)* *மேற்கு பெர்லினை சேர்ந்த மக்களும், அதே மாதிரி செய்திருக்கலாம்.*  *ஆனால், அவர்கள் அப்படி செய்யவில்லை.*  *மாறாக ஒரு லாரி நிறைய உணவு பொருட்கள், ரொட்டிகள், பால் பொருட்கள் மற்றும் மளிகை சாமான்களை கொண்டு வந்து, மதில் தாண்டி இந்த கிழக்கு பெர்லின் பக்கம் அழகாக அடுக்கி வைத்து விட்டு போனார்கள்.* *மேலும், அதன் மீது இவ்வாறு எழுதி வைத்து விட்டு போனார்கள்...* *"ஒவ்வொருவரும் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதை தான் கொடுப்பார்கள்"* *(“EACH GIVES WHAT HE HAS")* *எவ்வளவு நிதர்சனமான உண்மை..!*  *உங்களிடம் இருப்பதை தான் உங்களால் கொடுக்க முடியும்..!!* *உங்கள...