Posts

Showing posts from September, 2021

இன்று ஓர் இனிய தகவல் 28/09/2021 செவ்வாய்க்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 28/09/2021 செவ்வாய்க்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹                அழகு என்பது அழகான முகத்தைக் கொண்டிருப்பது அல்ல. இது ஒரு அழகான மனம், அழகான இதயம் மற்றும் மிக முக்கியமாக, ஒரு அழகான ஆன்மாவைப் பற்றியது. எடுத்த செயலில் உறுதியாக இருப்பது அதற்காக உழைப்பது அதற்குரிய ஊக்கத்தை வளர்த்துக் கொள்வது இவற்றிற்கு மேலாக தன்னம்பிக்கையுடன் செயல்படுவது இவையே வெற்றியை அடைவதற்கான வழிகள். இரண்டு வார்த்தைகளில் சொல்ல வேண்டிய விஷயத்தை ஒரே வார்த்தையில் சொல்ல முடிந்தால் அது தான் விலைமதிக்க முடியாத திறமை. அனுபவத்தின் குரலைக் கேளுங்கள்.உங்கள் வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கும். எண்ணங்களும் செயல்களும் தான் ஒரு மனிதனின் குணமாகவும் பழக்கமாகவும் மாறும். எனவே எண்ணங்களிலும் செயல்களிலும் கவனமாக இருங்கள். புயலில் சிக்கி சிதறுண்டுப் போவதைப் போல தீமைகளை அழியுங்கள். நாணயத்தின் இரு பக்கம் போல் தான் வாழ்க்கையில் இன்பமும் துன்பமும். எழுமாறாகச் சுழலும் போது இன்பமும் வரலாம் துன்பமும் வரலாம். எதுவென்றாலும் ஏற்று...

இன்று ஓர் இனிய தகவல் 27/09/2021 திங்கட்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 27/09/2021 திங்கட்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹                நொடிக்கு நொடி ஓடிக் கொண்டு இருக்கும்,  சிறிய முள் இருந்தால் தான் கடிகாரத்தின் பயணம்... நொண்டி காரணங்கள் சொல்லி,  உன் மனதை நொண்டியாக்காதே... ஓடிக் கொண்டு இருக்கும் உங்களின் சிறு முயற்சி தான் வாழ்க்கையின்‌ அர்த்தம்... முயற்சித்துக் கொண்டே இரு.... வெற்றி நிச்சயம்!           👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே**                                                          🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

இன்று ஓர் இனிய தகவல் 26/09/2021 ஞாயிற்றுக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 26/09/2021 ஞாயிற்றுக்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹                 கசப்பான வேப்பம் பூவிலிருந்து தேனீக்கள் தேனை எடுப்பதில் தவறுவதில்லை. சில கசப்பான அனுபவங்கள் நமக்கு நல்ல விஷயங்களைக் கற்றுத் தர ஒரு போதும் தவறுவதில்லை... இன்று நீங்கள் படும் எல்லா அவமானங்களும் உங்கள் வருங்காலத்தின் வெற்றிக்குத் தேவைப்படும் அனுபவமாகவும்... வாழ்க்கையில் முன்னேற ஒரு உந்து சக்தியாகவும் கண்டிப்பாக அமையும்... வாழ்க்கையில் கிடைப்பதை அனுபவியுங்கள்...  கிடைக்காததை ரசியுங்கள்...  இழந்ததை உணருங்கள்... பிடித்ததை விரும்புங்கள்... பேராசையைத் தவிருங்கள்... பழைய நினைவுகளை நினைத்து மகிழுங்கள்... வாழ்க்கை இனிக்கும்.நன்றி.வாழ்க வளமுடன்.            👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே**                                        ...

இன்று ஓர் இனிய தகவல் 25/09/2021 சனிக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 25/09/2021 சனிக்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹                 யோசிக்காமல் நாம் செய்யும் சில செயல்கள்...  ஓர் நாள் நம்மை யோசிக்க வைக்கும் இதை நாம் ஏன் செய்தோம் என்று... மாற்றம் ஒன்றே மாறாதது என்பது தான் உலக நியதி... ஆனால் அப்படி மாறும் அந்த மாறுதலை நீங்கள் எவ்வாறு ஏற்கின்றீர்களோ... அவ்வாறே உங்கள் வாழ்வும் மாறும் என்பதும் நியதியே...நன்றி.வாழ்த்துகள்.வாழ்க வளமுடன்.            👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே**                                                          🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

இன்று ஓர் இனிய தகவல் 22/09/2021 புதன்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 22/09/2021 புதன்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹                     *பொறுமையும்.. பொறாமையும்..* .!" ..................................... மனிதர்களின் நிம்மதிக்கு வேட்டு வைக்கும் குணங்களில் குறிப்பிடத்தக்கது பொறாமை. இந்த பொறாமைக் குணம் யாரையும் விட்டு வைப்பது இல்லை... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினர் இடையேயும் இந்த பொறாமைக் குணம் இருப்பதைக் காணலாம்... குழந்தைகளிடம் தங்களை அறியாமல் பொறாமைக் குணம் இருக்கும். பெரியவர்களிடம் அவர்கள் அறிந்தே இந்தக் குணம் காணப்படும்... இந்த பொறாமை குணம், ஒருவரது வாழ்க்கையில் துன்பங்களையும், துயரங்களையும் தந்து விடக் கூடும். எனவே!, அறிந்தும் அறியாமலும் இந்த பொறாமைக் குணம் நம்மை அணுகாமல் இருக்க புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்ள வேண்டும்... ஒரு ஊரிலே ஒரு பரம ஏழை அன்றாடம் ஒருவேளை உணவுக்கே அல்லல்பட்டுக் கொண்டு இருப்பவர். ஒருநாள் அந்தக் கிராமத்திற்கு ஒரு புத்த பிச்சு ஒருவர் வருகின்றார்... அவரைப் பார்ப்பதற்கு சென்ற அ...

இன்று ஓர் இனிய தகவல் 20/09/2021 திங்கட்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 20/09/2021 திங்கட்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹                      வலிமை கொண்ட இரும்பை, யாராலும் எளிதில் அடித்து உடைக்க முடியாது... அதன் துரு தான், அதன் வலிமையை குறைக்கிறது... வாழ்வில் எதையும் சாதிக்க துடிக்கும் வலிமை கொண்ட நீங்களும் இப்படி தான்... ஏனெனில்... உங்கள் எழுச்சிக்கும், வீழ்ச்சிக்கும் உங்கள் எண்ணங்களே காரணம்... நல்ல எண்ணங்களோடு, நம்பிக்கையோடு தொடர்ந்து போராடுங்கள். வெற்றி நிச்சயம்.நன்றி.வாழ்க வளமுடன்.            👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே**                                                          🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அ...

இன்று ஓர் இனிய தகவல் 19/09/2021 ஞாயிற்றுக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 19/09/2021 ஞாயிற்றுக்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹                       வாழ்க்கைக்கு ஓர் உயர்ந்த லட்சியம் இருக்க வேண்டும். உனது லட்சியம் எவ்வளவு உயர்வாக உள்ளதோ, அவ்வளவு உயர்வாக அமையும் உனது வாழ்வு. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒன்றைக் கற்றுக் கொள்வதற்கும் முன்னேறுவதற்கும் வாய்ப்பிருக்கும். பின்னோக்கிப் பார்க்காதே. எப்போதும் முன்னோக்கி நீ எதைச் செய்ய விரும்புகிறாயோ, அதையே பார்.நீ முன்னேறுவது உறுதி. நன்றி.வாழ்க வளமுடன்.                       *வெற்றி‌ நிச்சயம்*            👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே**                                                          🌺🌺🌺🌺🌺🌺🌺முகக்...

இன்று ஓர் இனிய தகவல் 18/09/2021 சனிக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 18/09/2021 சனிக்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹                  தனிமனித வாழ்வில் ஒழுக்கமும் , சுயக் கட்டுப்பாடும் உருவாக்கி விட்டால் அது அடுத்த சந்ததிக்கான சமுதாயம் முழுவதும் பிரதிபலிக்கும்... சமுதாய சிந்தனையுடன் சவால்களை எதிர்கொள்வோம்... தெரிந்த மனிதர்களுக்கு உதவி செய்யும் போது நீங்கள் மனிதனாக ஆகிறீர்கள். தெரியாத மனிதர்களுக்கு உதவி செய்யும் போது நீங்கள் கடவுளாகவே ஆகிறீர்கள். நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும் இரவுகள் விடியும். ஆனால், *நீங்கள் நம்பினால் மட்டுமே உங்களால் சாதிக்க முடியும்* ....!!!! எதையும் பொறுத்துக் கொள்ளும் போது நல்லவர்களாகத் தெரியும் நாம் எதிர்த்துக் கேள்வி கேட்கும் போது கெட்டவர்கள் ஆகி விடுகிறோம். அறிவுரை கேட்டு திருந்தும் மனிதனாக இருக்க வேண்டுமே தவிர அடிபட்டு திருந்தும் மனிதனாக இருக்கக் கூடாது...!!!! பறவைகள் தூங்கப் போகும் நேரத்தில் தூங்கச் சென்று, அவை விழிக்கும் நேரத்தில் எழுந்திருங்கள்... நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்.. அதிகம் இயற்கையா...

இன்று ஓர் இனிய தகவல் 17/09/2021 வெள்ளிக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 17/09/2021 வெள்ளிக்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹                 *_சிரத்தையுடன் செய்தால் வெற்றியே,,,_*  ஸ்ரீ ரமண மகரிஷி... ஒன்றும் தெரியவில்லையே' இப்படி ஒரு வருத்தம் எதற்கு! உலகத்தில் பலருக்கும் ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கிறது. இந்த மனப்பான்மை பல சமூக, குடும்ப பிரச்னைகளுக்கும் காரணமாக உள்ளது. அதாவது, கிரிக்கெட் விளையாடி பெரும்புகழ் பெற்று விட்டவர்களைப் பார்த்து, நம்மால் முடியவில்லையே என்று ஒருசாரார் வருந்துகிறார்கள்.  நன்றாக மேடையில் பேசுபவர்களைப் பார்த்து ஒருசாரார், கடையில் போய் பேரம்பேசி பேச்சு சாமர்த்தியத்தால் குறைந்த விலைக்கு பொருட்களை வாங்கும் ஒருசாரார்,  ஆங்கிலம் பேசுவோரைப் பார்த்து ஒரு பகுதியினர்... இப்படி பல தினுசாக இந்த மனப்பான்மை ஏற்படுகிறது. ரமணமகரிஷி திருவண்ணாமலை ஆசிரமத்தில் இருந்த போது, அவரைப் பார்க்க பல வேதவிற்பன்னர்கள் வருவார்கள்.  முக்தியடைவது பற்றி பல விஷயங்களை அலசுவார்கள். ரமணரும் அவர்களுடன் உரையாடுவார். அவருக்கு சேவை செய்...

இன்று ஓர் இனிய தகவல் 14/09/2021 செவ்வாய்க்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 14/09/2021 செவ்வாய்க்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹 *அவமானங்களை இவ்வளவு அழகாய் எதிர்கொள்ள முடியுமா?*  அமெரிக்க பாராளுமன்றத்தில், அதிபர் ஆப்ரஹாம் லிங்கன் உரை நிகழ்த்தும் போது, அவரை மட்டம் தட்டும் நோக்கில் எதிர்தரப்பு பிரமுகர் ஒருவர் எழுந்து, ஆப்ரஹாம் ... ...உங்கள் தந்தை தைத்துக் கொடுத்த செருப்பு இன்னும் என் காலை அலங்கரித்துக் கொண்டு இருக்கிறது என்றாராம் ....அதற்கு ஆப்ரஹாம் லிங்கன் சொன்னாராம், "நண்பரே என் தந்தை இறந்து பல வருடங்கள் ஆகி விட்டது, இருப்பினும் அவர் தைத்துக் கொடுத்த செருப்பு உங்களின் காலை இன்னும் அலங்கரித்துக் கொண்டு இருக்கிறதென்றால், அது அந்த அளவுக்கு நேர்த்தியாக தைக்கப்பட்டுள்ளது  இருப்பினும் அவர் தைத்த இடத்தில் ஏதேனும் பழுது எற்பட்டிருந்தால் அதை என்னிடம் கொடுங்கள் நான் அதை உங்களுக்கு சரி செய்து தருகிறேன் எனக்கு செருப்பு தைக்கவும் தெரியும் நாட்டை ஆளவும் தெரியும் என்று பதிலுரைத்தாராம் ... ... !!!  *தன்னம்பிக்கை விடாமுயற்சி* இவைகளில் இருந்து பெற்ற ஏழ்மையின் அனுபவ அற...

இன்று ஓர் இனிய தகவல் 13/09/2021 திங்கட்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 13/09/2021 திங்கட்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹                  நேரங்கள் வாய்ப்பை உருவாக்குவதில்லை. முயற்சி தான் வாய்ப்பை உருவாக்கும்.                              நேரத்திற்காக காத்திருக்காதீர்கள் முயற்சியோடு முன்னேறிச் செல்லுங்கள்.  ஒரே நாளில் எதுவும் மாறி விடுவதில்லை. ஒவ்வொரு நாளின் முயற்சியைப் பொறுத்தே உள்ளது உங்கள் வளர்ச்சி.  உங்களின் நிகழ்காலத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள், எதிர்காலம் உங்களை வரவேற்கும்.  என்ன நடந்தாலும் தன் குறிக்கோளில் மிகத் தெளிவாக இருப்பவனுக்குத் தான் இந்த உலகத்தை வெல்லும் சக்தி இருக்கிறது.நன்றி.வாழ்க வளமுடன்.                            *வெற்றி‌ நிச்சயம்*            👍👍👍                    ...

இன்று ஓர் இனிய தகவல் 12/09/2021 ஞாயிற்றுக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 12/09/2021 ஞாயிற்றுக்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹                  *வாழ்க்கை என்பது அழகான பயணம் வாழ்ந்து பாருங்கள் இன்னும் அழகாக இருக்கும்* பல பள்ள மேடுகளை கடந்து பாருங்கள் மலைகளின் அழகை  ரசித்துப் பாருங்கள் கடல்களின் அழகை வியந்து பாருங்கள் பறவையின் ஓசையை மகிழ்ந்து கேளுங்கள் அத்தனையும் அழகாக இருக்கும் வாழ்க்கையில். நன்றி.வாழ்க வளமுடன்.                            *வெற்றி‌ நிச்சயம்*  👏👏👏👏👏👏👏 *வாழ்க வளமுடன்*           👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே**                                                          🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀?...

இன்று ஓர் இனிய தகவல் 11/09/2021 சனிக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 11/09/2021 சனிக்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹                  * *உங்கள் எண்ணம் பண்பட்டு இருந்தால் உங்களுக்கு கெட்ட எண்ணங்களே தோன்றாது* .*  *இதனால் உங்கள் சொல்லும், செயலும் தன்னாலேயே பண்பட்டுவிடும்.*  *இதனால் உங்கள் எண்ணங்களின் மேல் அதிக கவனம் செலுத்த வேண்டியது இன்றியமையாதது.* *ஒருவர் விதியை நம்பத் துவங்கிய மறுநிமிடமே பலவீனமானவனாகி விடுகிறார். பின்பு அவரால் அதிலிருந்து விடுபடவே முடியாது.* *புகழை தேடாதீர், குணமுள்ள, பண்புள்ள நல்ல மனதை தேடுங்கள்.* *தேவையற்ற எண்ணங்களை சிந்தித்து கவலை அடைவது சாத்தியம் என்றால் தேவையான எண்ணங்களை சிந்தித்து மகிழ்ச்சி அடைவதும் சாத்தியமே..!* *உங்களை உதாசீனம் செய்பவர்களை ஊதீ தள்ளுங்கள்.நீங்கள் என்னவெல்லாம் ஆகப் போகிறீர்கள் என்பது அவர்களுக்கு தெரியாது.* *உங்களை உற்சாகப்படுத்துபவர்களை உறவாக்கி கொள்ளுங்கள்.* *உற்சாகம் தான் உங்களை வெற்றியை நோக்கி அழைத்து செல்லும்.* *எல்லாம் புரிந்துகொண்டு வாழ்பவர்கள் தான் குழம்பித் தவிக்கிறார்கள்...

இன்று ஓர் இனிய தகவல் 10/09/2021 வெள்ளிக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 10/09/2021 வெள்ளிக்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹                  உடைத்து வைத்திருந்த உருண்டை வெல்லத்திலிருந்து ஒரு ஸ்பூன் எடுத்து டீயில் போடும்போது,அதிலிருந்து ஒரு சிறு உருண்டை கைதவறி கீழே விழ...தரையில் விழுந்ததை எடுக்க வேண்டாம் என்று அப்படியே விட்டுவிட்டு,டீ யை குடித்துவிட்டு,எதேச்சையாய் கவனிக்கிறேன், அந்த வெல்ல உருண்டையின் மேல் அவ்வளவு எறும்புகள்..!! இனிப்புக்கு எறும்புகள் வருவது இயற்கைதான் என்று எடுத்துக்கொண்டாலும்... அந்த உருண்டை விழுந்த இடத்தைச் சுற்றிலும்,சுமார் 30 மீட்டர் சுற்றளவுக்கு காலி இடம்.அதுவும் சுத்தமாக துடைக்கப்பட்டது. இது விழுந்த அடுத்த சில விநாடிகளில் எப்படி அந்த எறும்புகள் எல்லாம்,வெல்லம் இருக்கும் திசையை கண்டறிந்து அதைநோக்கி வந்துவிடுகின்றன என்பது ஆச்சர்யமான ஒன்று..! யார் அவைகளுக்கு சமிக்ஞை கொடுத்தது..?!!! இங்குதான் இயற்கையின் இயக்க ஒழுங்கின் அற்புதத்தை காணமுடிகிறது. எறும்பு மட்டுமே உணவை தேடவில்லை... உணவும் எறும...

இன்று ஓர் இனிய தகவல் 09/09/2021 வியாழக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 09/09/2021 வியாழக்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹                  நமக்கு பிடித்த ஒரு விஷயத்தை அடைய நாம் நிறைய கஷ்டப்பட வேண்டியதிருக்கிறது... அது கிடைப்பதற்கு சிறிது காலம் ஆகலாம், அதுவரையில் காத்திருக்கக் கற்றுக் கொள்ளுங்கள்... எல்லாவற்றிற்கும் உரிய நேரம் என்று ஒன்று இருக்கிறது... அவசரப்படுவதால் நம் நிம்மதி தொலையுமே தவிர நன்மை எதுவும் கிடைக்கப்போவதில்லை... புரிந்து கொள்ளுங்கள், வலிகள் நிறைந்த வாழ்க்கை நிச்சயம் ஒருநாள் வரலாறு படைத்தே தீரும்..நன்றி.வாழ்க வளமுடன்.                           *வெற்றி‌ நிச்சயம்*            👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே**                                                    ...

இன்று ஓர் இனிய தகவல் 08/09/2021 புதன்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 08/09/2021 புதன்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹                           *நமக்குள்* நினைப்பது யாருக்கு தெரியும்? என்று மட்டும் எண்ணாதீர்கள்.  இறைவன் அறிவாய் இருக்கிறான். நம்முள் சிற்றறிவு அகண்டாகரத்தில் பேரறிவு அவனுக்கு தெரியாமல் *ஒருதுரும்பை* கூட அசைக்க முடியாது. நாம் எண்ணும் எண்ணங்கள் அனைத்தும் கருமையத்தில் (Genetic Centre) பதிவாகி, எண்ணிய எண்ணங்களுக்கேற்ப இன்பமோ துன்பமோ காலத்தால் விளையும். No way to escape. இதனால் தான் முன்னோர்கள் , வானில் எப்போதும் தேவதைகள் உலவி கொண்டிருப்பார்கள். நமக்கு மேலே வரும் போது, நாம் என்ன எண்ணுகிறோமோ அது அப்படியே நடக்கட்டும் வாழ்க வளமுடன் என்று வாழ்த்துவார்கள். அதனால் தான் நல்லவற்றையே நினைக்க வேண்டும்.  அப்படி பயமுறுத்தியாவது எப்போதும் நல்ல எண்ணம் மலர செய்வோமோ என்ற முன்னோர்கள் tric அது. எண்ணம் போல வாழ்வு என்பதும்  இதே Catagory தான். சுருக்கமாக எழும் எண்ணங்களுக்கு ஒரு toll gate வேண்டும்....

இன்று ஓர் இனிய தகவல் 06/09/2021 திங்கட்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 06/09/2021 திங்கட்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹                           தன்னைப் போலத் தானே எல்லோருக்கும் ஆயிரம் பிரச்சனை இருக்கும் என உணர்ந்து தெளிந்தவர்கள் யாரிடத்திலும் கோபமோ, பிழையோ கண்டுபிடிக்க மாட்டார்கள்... இதை உணராதவர்களே உறவையும் நட்பையும் உதறி விடுகிறார்கள்... தெரிந்து கொண்டேன் என்பதை விட *தெளிந்து விட்டேன்* என்பதே அனுபவம் ஆகும்... ஒருவரின் *தெளிவான குறிக்கோளே வெற்றியின்* முதல் ஆரம்பம்... திட்டங்கள் என்பதில் எதுவும் இல்லை...  *திட்டமிடல்* என்பதிலேயே எல்லாம் இருக்கின்றது... சரியான திட்டமிடல் *வெற்றியைப்* பெற்றுத் தரும்.நன்றி.வாழ்க வளமுடன்.                                                            *வெற்றி‌ நிச்சயம்*  👏👏👏👏👏👏👏 *வாழ்க வளமுடன்*       ...

இன்று ஓர் இனிய தகவல் 05/09/2021 ஞாயிற்றுக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 05/09/2021 ஞாயிற்றுக்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹 கல் உப்பு போன்ற கடின வார்த்தைகளால் நம்மைத் திருத்துபவர் தான் உண்மையான நண்பர். இனிய சர்க்கரை போன்ற இனிப்பான வார்த்தைகளால் நம்மைப் புகழ்பவர் நயவஞ்சகர். உலகின் தலைசிறந்த பொய் எது என்று தெரியுமா????நல்லவருக்கு நல்லது மட்டுமே நடக்கும் என்பது தான். எந்த ஒரு பூட்டையும் சாவி இல்லாமல் உருவாக்குவதில்லை. அதேபோல் நமக்கு வரக்கூடிய எல்லா பிரச்சினைகளின் தீர்வு அந்தப் பிரச்சனைகளுக்குள்ளேயே இருக்கிறது. பொறுமையாக யோசித்துப் பாருங்கள். யாருடைய உதவியையும் நாடாதீர்கள். வெற்றி என்பது வளர்ந்த மரம் போல் விதையைத் தூவிய மறுகணமே மரத்தை எதிர்பார்க்காதீர்கள்                            உங்கள் பார்வைகளை அழகு படுத்துங்கள். உங்கள் உள்ளத்தை தூய்மை படுத்துங்கள்... பேச்சில் நேர்மையாக இருங்கள். நடக்கும் போது மென்மையாக நடந்து கொள்ளுங்கள்... உங்கள் விருப்பத்திற்கு எதிராக எது நடந்தாலும் அமைதியை மட்டும் கடைபிடியுங்கள்...! ஒர...

இன்று ஓர் இனிய தகவல் 04/09/2021 சனிக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 04/09/2021 சனிக்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹                  வாய்ப்புகள் விலகும் போது அதை எண்ணி கவலைப்படாதீர்கள்...  எல்லாம் நன்மைக்கே என்று தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்... மிகப்பெரும் வெற்றி உங்களுக்காக காத்திருக்கு என்று நம்புங்கள்... ஏனெனில், உங்களுக்காக எடுத்து வைக்கப்பட்டது, உங்களுக்கானதே...  சற்று தாமதமானாலும் உங்களை வந்தடையும் மன அமைதி கொள்ளுங்கள்... வெற்றி, தள்ளிப் போகலாம் ஆனால் உங்கள் முயற்சி என்றுமே வீண்போகாது...  தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்யுங்கள்...  உங்கள் கனவு மெய்ப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை........நன்றி.வாழ்க வளமுடன்.                                                                                     *வெ...

இன்று ஓர் இனிய தகவல் 03/09/2021 வெள்ளிக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 03/09/2021 வெள்ளிக்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹                   *கடவுள்* எப்போதுமே உடைந்த பொருட்களை மிக அழகாக பயன்படுத்துவார்  உடைந்த மேகங்கள் தான் மழை பொழியும்  உடைந்த நிலம்தான் உழும் வயல் ஆகும்  உடைந்த நெல்தான் விதையாகும்   உடைந்த விதைகள் தான் புதிய செடிகளுக்கு வாழ்க்கை கொடுக்கும்          எப்போதாவது நாம் உடைந்து நொறுங்கினால் நம்புவோம் *கடவுள்* நம்மை பெரிய விஷயத்துக்கு தயார் படுத்துகிறார் என்று .நன்றி.வாழ்க வளமுடன்.                                                                     *வெற்றி‌ நிச்சயம்*  👏👏👏👏👏👏👏 *வாழ்க வளமுடன்*           👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவத...