Posts

Showing posts from July, 2021

இன்று ஓர் இனிய தகவல் 31/07/2021 சனிக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 31/07/2021 சனிக்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹 🍁 *_வளையாமல்*__*   *_நதிகள் இல்லை_* *_🍁வலிக்காமல்_* *_வாழ்க்கை இல்லை_*  *_🍁எதிர்வரும் காலம்_*   *_காயங்களை ஆற்றும்_* *_🍁வாடிய முகம்_* *_விடியல் தேடும்_*  *_🍁முடங்கிய கால்கள்_* *_நடக்கத்தொடங்கும்_*  *_🍁கலங்கியமனம்_* *_மெல்லத் தெளியும் ._*     *தன்னம்பிக்கையும்*_* *_மனவலிமையும்_* *_மாற்றத்தைத் தரும் ._*           👍👍👍                              *வாழ்வை துவங்கு வருவது எல்லாம் வசந்தமே**   * வெற்றி நிச்சயம்* 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

இன்று ஓர் இனிய தகவல் 30/07/2021 வெள்ளிக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 30/07/2021 வெள்ளிக்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹 ✍️ வாழ்க்கை என்பது ஓர் அனுபவம். ஆளுக்கு ஆள் மாறுபடும். இன்பமோ, துன்பமோ அனுபவம் நம்மை பலப்படுத்துகிறது., அழ வைக்கிறது, சிரிக்க வைக்கிறது, முடிவில் இதில் எது வாழ்க்கை என்று சிந்திக்க வைக்கிறது. ஒவ்வொருவரின் வாழ்க்கை அனுபவங்களே அவர்களின் வழிகாட்டி. அனுபவங்களில் இருந்து அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அப்படிக் கற்றுக் கொண்டவன் வெற்றி கொள்கிறான். கற்றுக் கொள்ளாதவன் தவிக்கிறான். வாழ்க்கை என்பது ஒரு பயணம் அதை சீராக நடத்தி முடியுங்கள்.வாழ்க வளமுடன்.               👍👍👍                              *வாழ்வை துவங்கு வருவது எல்லாம் வசந்தமே**   * வெற்றி நிச்சயம்* 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு ...

இன்று ஓர் இனிய தகவல் 29/07/2021 வியாழக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 29/07/2021 வியாழக்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹 ✍️ *கஷ்டம் வரும் போது கண்ணை மூடாதே, அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார், அதை வென்றுவிடலாம்...* *வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி...* *பிரச்சனைகளை சகித்துக் கொள்ளாமல் எதிர்கொள்ளத் துணியுங்கள். பயந்தால் வரலாறு படைக்க முடியாது...* *ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல... உன்னைப் போல சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே...* *நம்பிகை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும், எப்போதுமே மண்டியிடுவது இல்லை.*                                           - டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்கள்.              👍👍👍                              *வாழ்வை துவங்கு வருவது எல்லாம் வசந்தமே**   * ...

இன்று ஓர் இனிய தகவல் 28/07/2021 புதன்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 28/07/2021 புதன்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹 ✍️ திறமைக்கு முகம் தேவையில்லை *குயில்கள் சொல்கிறது* .  எத்தனை நாள் வாழ்கிறோம் என்பதை விட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம் *மலர்கள் சொல்கிறது* .  பின்னடைவு வந்தாலும் முயற்சியால் முன்னுக்கு வா *கடலின் அலைகள் சொல்கிறது* .  தேடிச் செல்லாதீர்கள், தேட வையுங்கள் உங்கள் மதிப்பு உயரும்.  தனது சிந்தனையில் தெளிவு உள்ள ஒருவரிடம், அச்சம் என்பது சிறிதும் இருப்பதில்லை.  தூய சிந்தனையோடு அச்சமின்றி நம்பிக்கையோடு நாட்களை நகர்த்தி வெற்றி காணுங்கள். நீங்கள் விழுந்தாலும்! *எழுவீர் விதையாக*               👍👍👍                              *வாழ்வை துவங்கு வருவது எல்லாம் வசந்தமே**   * வெற்றி நிச்சயம்* 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வ...

இன்று ஓர் இனிய தகவல் 27/07/2021 செவ்வாய்க்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 27/07/2021 செவ்வாய்க்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹 ✍️ வலிமை கொண்ட இரும்பை, யாராலும் அடித்து உடைக்க முடியாது... அதன் துரு தான், அதன் வலிமையை குறைக்கிறது... வல்லமை கொண்ட நீயும் இப்படி தான்... உன் எழுச்சிக்கும், வீழ்ச்சிக்கும் உன் எண்ணங்களே காரணம்... நல்ல எண்ணங்களோடு, நம்பிக்கையோடு போராடு.......              👍👍👍                              *வாழ்வை துவங்கு வருவது எல்லாம் வசந்தமே**   * வெற்றி நிச்சயம்* 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

இன்று ஓர் இனிய தகவல் 26/07/2021 திங்கட்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 26/07/2021 திங்கட்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹 ✍️உலகத் தத்துவ இரகசியம் அருட்தந்தை. நாம் ஆற்றைப் பார்க்கிறோம். ஆற்றில் தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்கிறது. தொடர்ந்து ஓர் ஆறு நிரந்தரமாக இருக்கிற மாதிரி தெரிகிறது. ஒரு நிமிடத்துக்கு முன்னாள் ஆற்றிலே நாம் பார்த்த தண்ணீர் இப்போது அந்த இடத்திலே இல்லை. அது போய் விட்டது. புதிதாகத் தான் இப்போது நீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும், தொடர்ந்து ஓர் ஆறு இருப்பதாக வைத்துக் கொள்கின்றோம். அது போன்றதே மனம் என்ற ஒரு இயக்கம். உயிரினுடைய ஆற்றல் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கிற போது அந்த அலை வந்து கொண்டே இருக்கிறது. அதை எந்தெந்த இடத்தில் பாய்ச்சுகிறோமோ அந்தப் பாய்ச்சலுக்குத் தக்கவாறு இங்கே பதிவைக் கொடுத்து விட்டுப் போய்க் கொண்டே இருக்கிறது. மனம் ஒரு நிரந்தரமான (Permanent) பொருள் இல்லை தொடர்ந்து வந்து கொண்டே இருக்கக் கூடிய ஓர் இயக்கம் தான். அது போலத் தான் ஒளியும். விளக்கிலிருந்து அலை அலையாய் ஒளி, ஒளியலை வந்து கொண்டேயிருக்கிறது; அது வெளிச்சமாக இருக்கிறது. அந்த ஒளி நிரந்தரமாக இருக்க...

இன்று ஓர் இனிய தகவல் 25/07/2021 ஞாயிற்றுக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 25/07/2021 ஞாயிற்றுக்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹 ✍️ *தயங்கிக் கொண்டே நிற்காதே* .. *ஒரு முறை முயற்சி செய்து விடு* .. *வெற்றியானால் இன்னும் அடுத்தக் கட்டத்திற்குச் செல்* .. *தோல்வியினால் இன்னும் நிறையக் கற்றுக் கொள்* ..   *முயன்றால் எதுவும் முடியும்* .!....!  *கிடைக்குமா என்று கேட்காதே* .. *கிடைக்கும் என நம்பு* .!   *நடக்குமா என கேட்காதே* .. *நடக்கும் என நம்பு* .!   *முடியுமா எனக் கேட்காதே* .. *முடியும் என நம்பு* .!.  *அப்போது தான் வாழ்க்கைப் பயணம் சிறக்கும்* !...!...!!              👍👍👍                              *வாழ்வை துவங்கு வருவது எல்லாம் வசந்தமே**   * வெற்றி நிச்சயம்* 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோ...

இன்று ஓர் இனிய தகவல் 23/07/2021 வெள்ளிக்கிழமை

மனமே, தெய்வம் ஒன்றுதான் என்று நம்பு. தெய்வம் இருக்கிறது என்று நம்பு. உயர்ந்த செல்வம் அனைத்தும் நிலையானவை அல்ல என்பதை உணர். பசியோடு வந்தவர் முகத்தை ஏறெடுத்துப் பார்த்து அவருக்கு உதவு. நல்ல அறச்செயல்களும், நல்ல நட்பும் நன்மை செய்யும் என்பதை புரிந்து கொள். எந்த நிலையிலும் நடுநிலையில் இருந்து பிறழாமல் விதி வகுத்தபடி எல்லாம் நடக்கும் என்று எப்பொழுதும் இருப்பாயாக.                   *பட்டினத்தார்*              👍👍👍                              *வாழ்வை துவங்கு வருவது எல்லாம் வசந்தமே**   * வெற்றி நிச்சயம்* 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

இன்று ஓர் இனிய தகவல் 22/07/2021 வியாழக்கிழமை

தேவையில்லாத வாக்குவாதம் சண்டையில் முடிகிறது... தேவையான மௌனம் நம்மை வாழ்க்கையில் அடுத்த நிலைக்கு முன்னேற்ற வைக்கிறது...* *அவரவர் தேவை முடிந்து உங்களை எல்லோரும் ஒதுக்கும் முன் உங்கள் தேவை என்ன என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்...* *முடிவு எடுக்கும் முன் நிதானமாகவும்... முடிவு எடுத்த பின்பு வேகமாகவும்... விவேகமாகவும் செயல்படுங்கள்...* *தண்ணீரைப் போல பொறுமையாக இருங்கள்... கல்லெறிந்தாலும் கலங்காமல் இருங்கள்... எவ்வளவு ஒதுங்கிப் போகிறீர்களோ அந்தளவுக்கு உயர்ந்து போவீர்கள்.*              👍👍👍                              *வாழ்வை துவங்கு வருவது எல்லாம் வசந்தமே**   *                          வெற்றி நிச்சயம்*                🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்   செய்யாறு மனவளக்கலை ம...

இன்று ஓர் இனிய தகவல் 21/07/2021 புதன்கிழமை

சிகரத்தை அடைவதற்கு  சுலபமான வழி கிடையாது. வாகனம் ஓட்டுவது என்று முடிவு செய்தால் போக்குவரத்து நெரிசலை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். ஆரோக்யம் குறித்து அக்கறை  கொண்டால் நாக்கு கேட்டதை  எல்லாம் கொடுக்க முடியாது. வாழ்க்கையில் நாம் எதை தேர்ந்தெடுத்தாலும் அதோடு  ஒட்டிப் பிறந்த நன்மைகளோடும் தீமைகளோடும் தான் வரும். முட்களற்ற ரோஜாவைத் தேடுவது  எவ்வளவு மடத்தனம். பிரச்னைகளற்ற ஆனந்தமான  வாழ்க்கையை மகாத்மாக்களால்  கூட வாழ முடியாது. அப்படிப்பட்ட வாழ்க்கை எதுவும் கிடையாது. பெரிய சாதனை செய்ய வேண்டும் என்றால் பெரிய பிரச்னைகளை சந்திக்க தயாராக வேண்டும்.  *செதுக்கப்பட* நீங்கள் தயாராக இருந்தால்தான் துதிக்கப்படும் ஒரு சிலையாக நாம் மாற முடியும். சிகரத்தை அடைவதற்கு சுலபமான வழி ஏதும் கிடையாது. சிகரத்தை அடைந்தவர்கள் அதைச் சுலபமாக சென்றடையவில்லை. என்ன இருந்தாலும் வரலாற்றை படிப்பவனுக்கும், *வரலாற்றை படைப்பவனுக்கும்* வித்தியாசம் இருக்கத்தானே வேண்டும்? ஒவ்வொரு மனிதன் உள்ளும் ஒரு தீர்க்கதரிசி உறங்கிக் கொண்டிருக்கிறான். கடவுள் மனிதனாக மாறியதற்கு காரணம், மனிதன் மீண்டும் கடவுளாக ஆக வ...

இன்று ஓர் இனிய தகவல் 20/07/2021 செவ்வாய்க்கிழமை

 ஒரே ஒரு எண்ணத்தை கையில் எடுங்கள் . அந்த எண்ணத்தையே உங்கள் வாழ்க்கை ஆக்குங்கள் . அந்த எண்ணத்தையே சிந்தியுங்கள் , கனவு காணுங்கள் . உடலின் ஒவ்வொரு செல்லும் நரம்பும் அந்த எண்ணத்திலேயே ஊறட்டும் . இதுவே  , வெற்றியின் ரகசியம் .              👍👍👍                              வாழ்வை துவங்கு வருவது எல்லாம் வசந்தமே*   *                          வெற்றி நிச்சயம்*                🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்   செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

இன்று ஓர் இனிய தகவல் 19/07/2021 திங்கள்கிழமை

 செல்ல வேண்டிய இலக்கை நிர்ணயித்து அதற்கான பாதையில் பயணியுங்கள் பாதை தெரியாவிட்டால் முயற்சி செய்து கண்டுபிடியுங்கள் அதற்கான பாதை இல்லாவிட்டால் அந்தப் பாதையை உருவாக்குங்கள் . நீங்கள் உருவாக்கிய பாதை உங்களுக்கும் உங்களுக்குப் பிறகு வருபவர்களுக்கும் பயன்படும்.              👍👍👍                              வாழ்வை துவங்கு வருவது எல்லாம் வசந்தமே*   *                          வெற்றி நிச்சயம்*                🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்   செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

இன்று ஓர் இனிய தகவல் 18/07/2021 ஞாயிற்றுக்கிழமை

 உங்கள் மனதைப் போட்டுக் குழப்பும் பிரச்சனை விரைவில் சரியாகி விடும் என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லி விட்டு வேலையைப் பாருங்கள். விரைவில் அதிசயம் நடக்கும், ஏற்படப்போகும் அதிசயங்களுக்கு நன்றி, என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லிக் கொண்டே இருந்தால் போதும். அது எப்படி சரி ஆகும், சரி ஆகும் வழிகளைப் பற்றியெல்லாம் நீங்கள் ஆராய வேண்டாம். நமக்கு ஒரு சில வழிகள் தான் தெரியும், ஆனால் பிரபஞ்சத்திற்கு ஆயிரம் வழிகள் இருக்கும். அது எப்படியும் சரி செய்து விடும். உங்கள் வார்த்தைகள் மற்றும் எண்ணங்கள் பிரபஞ்சத்திற்கு கட்டளைகளாக அனுப்பப்பட்டு எல்லாவற்றையும் விரைவில் சரி செய்து விடும்... உங்களைச் சுற்றி எதிராக நடப்பதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு எதிராக எத்தனை பேர் செயல்படுகிறார்கள் என்பதையும் பற்றி பொருட்படுத்த வேண்டாம். பயம் மற்றும் குழப்பங்கள் வரும் போது பதட்டமில்லாமல் ஆழ்ந்த அமைதியாக இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள். நான் மிகுந்த நம்பிக்கையாக இருக்கிறேன், விரைவில் அதிசயம் நடக்கும், ஏற்படப் போகும் எல்லா அதிசயங்களுக்கும் நன்றி, பிரபஞ்சத்திற்கும் நன்றி என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லிக் கொண்டே இர...

இன்று ஓர் இனிய தகவல் 17/07/2021 சனிக்கிழமை

 கவலைகள் இல்லாத வாழ்க்கை ,  நிலையில்லா இந்த வாழ்க்கையில் யாருக்கு உண்டு ...  தேர் நிலை சேரும் வரை ,   ஆண்டவனுக்கு கூட கவலை இருக்கும் ...  *போர் முடியும் வரை ,  மன்னனுக்கும் மன கலக்கம் இருக்கும் ...  *யார் என்ன சொன்னாலும் கவலை கொள்ளாதே,   உன் எண்ணங்களோடு நீ ஓடிக் கொண்டே இரு ..              👍👍👍                              வாழ்வை துவங்கு வருவது எல்லாம் வசந்தமே*   *                          வெற்றி நிச்சயம்*                🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்   செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

இன்று ஓர் இனிய தகவல் 16/07/2021 வெள்ளிக்கிழமை

 உயர பறக்கும் பறவைக்கு, தன் சிறகின் மேல் நம்பிக்கை உண்டு.. உயர நினைக்கும் மனிதனுக்கு,  தன் மேல் நம்பிக்கை உண்டு..  வாழ்க்கையை வாழ பழகுங்கள்..  வாழ்க்கையின் பாதையை உருவாக்குங்கள்..   என்றும் வாழ்க்கைப் பாதையில்.....               👍👍👍                              வாழ்வை துவங்கு வருவது எல்லாம் வசந்தமே*   *                          வெற்றி நிச்சயம்*                🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்   செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

இன்று ஓர் இனிய தகவல் 15/07/2021 வியாழக்கிழமை

 மண்ணில் விதைக்கப்பட்ட விதையானது ,  முட்டி மோதி முளைத்து வந்து, நான் புதைக்கப்படவில்லை   என தன் இடத்தை அடைகிறது ...  உன் உள்ளே இருக்கும் நம்பிக்கையோடு போராடு ...  உனக்கான இடத்தை நீ அடைந்தே தீருவாய் .. எண்ணம் இருந்தால் .                         *                        வாழ்வை துவங்கு வருவது எல்லாம் வசந்தமே   *                          வெற்றி நிச்சயம்*                🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்   செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

இன்று ஓர் இனிய தகவல் 14/07/2021 புதன்கிழமை

 எந்தப் பழக்கத்தையும் ஜன்னல் வழியாகத் தூக்கி எறிந்து விட  முடியாது ..... கையைப் பிடித்து படிப்படியாக    இறங்கி அழைத்துப் போய் தான் வெளியேற்ற வேண்டும் எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் சரி மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி....... அது ஒரு சில மணி நேரங்களிலோ சில நாட்களிலோ மறைந்து விடும் எனவே எந்தக் கஷ்டமாக இருந்தாலும் அதுவும் நம்முடன் இருந்துவிடப் போவதில்லை அதனால் கவலை கொள்ளாமல் பிரச்சினையை எதிர்நோக்கும் அளவுக்கு மனதைப் பக்குவப்படுத்தி வைத்துக் கொள்வோம்.                        வாழ்வை துவங்கு வருவது எல்லாம் வசந்தமே   *                                                  வெற்றி நிச்சயம்*                🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்   செய்யாறு மனவள...

இன்று ஓர் இனிய தகவல் 13/07/2021 செவ்வாய்க்கிழமை

 உங்களது வாழ்க்கையில் நீங்கள் முகங்கொடுக்கும் ஒவ்வொரு சவாலிலும் ஒரு படிப்பினை உண்டு.  நீங்கள் அதனை கற்க வேண்டும்.  சிலநேரங்களில் ஒரே சவாலை திரும்ப திரும்ப அனுபவிக்க நேரிடலாம் அல்லது நீண்டகாலமாக ஒரு சோதனையோடு போரடலாம்..  யாவுமே நீங்கள் கற்றுக்கொள்ளும் வரை தான்..   இறைவன் உங்களை அர்த்தமில்லாமல் சோதிப்பதில்லை.   நீங்கள் சோதனைகளை இந்தப் பார்வையில் ஏற்கும்போது கடந்து செல்வது இலகுவாகின்றது..  புயல்களையும் வெல்லும் தைரியம் பிறக்கின்றது .!                                         *                      வாழ்வை துவங்கு வருவது எல்லாம் வசந்தமே**   வெற்றி நிச்சயம்                🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்   செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டள...

இன்று ஓர் இனிய தகவல் 12/07/2021 திங்கட்கிழமை

 தகுதியும் திறமைகளையும் விட, விடா முயற்சியே வெற்றியின் திறவுகோல் ஆகும் ... அனைத்தையும் வெல்லும் சக்தி கொண்டது ...* கொட்டும் தேனீக்களைத் தாண்டித்தான் சுவை மிகுந்த தேன் உண்டு... கடினமான வலிகளைத் தாண்டித்தான் வாழ்வில் வெற்றி உண்டு... வாழ்க்கை எனும் போர்க்களத்தில் வெற்றி பெற உங்களுக்கு துணையை விட துணிச்சல் தான் அதிகம் தேவை... வாழ்க்கை குத்துச்சண்டை போன்றது... விழுந்த போது தோல்வி அறிவிக்கப் படுவதில்லை.... எழாத போதுதான் அறிவிக்கப்படும்.... இதைப் புரிந்து கொண்டவர்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்கள்...  எவ்வளவு இடர்பாடுகள் வந்தாலும் கலங்கி நின்று நேரத்தை விரயமாக்காமல்... நம்மால் முடியும் என்ற நம்பிக்கையே வெற்றியை நிலை நாட்ட முடியும் ...*  வெற்றி நிச்சயம்                🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்   செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

இன்று ஓர் இனிய தகவல் 11/07/2021 ஞாயிற்றுக்கிழமை

 மண்ணில் விதைக்கப்பட்ட விதையானது,   முட்டி மோதி முளைத்து வந்து நான் புதைக்கப்படவில்லை   என தன் இடத்தை அடைகிறது ...  உன் உள்ளே இருக்கும் நம்பிக்கையோடு போராடு ...  உனக்கான இடத்தை நீ அடைந்தே தீருவாய் .. எண்ணம் இருந்தால்!.... 👏👏👏👏👏👏👏  வெற்றி நிச்சயம் 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்   செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

இன்று ஓர் இனிய தகவல் 10/07/2021 சனிக்கிழமை

 விடியாத பொழுதும் இல்லை... முடியாத செயலும் இல்லை ...* நம்பிக்கை உடையவனுக்கு தோல்வி ஒரு தொடக்கம்... நம்பிக்கை இல்லாதவனுக்கு தோல்வி ஒரு முடக்கம்... துணிந்து செயல்படுங்கள் வெற்றி வரும் வரை...  ✍️மனிதனுக்குப் பகை வெளியுலகத்தில் இல்லை... பயம் என்னும் பெயரில் மனதுக்குள்ளேயே இருக்கிறது ...*              *      எண்ணங்களை உயரே வைத்தால்  சிறுசிறு சந்தர்ப்பங்களும் தெளிவாய்த் தெரியும்... அதில் வாழ்க்கையில் முன்னேற வழியும் புரியும்* ...* மனக்கவலை என்ற நோயை மனதில் வைத்துக்கொண்டு  குணமாகவில்லையே என வருந்திக் கொண்டிருக்கிறோம்... !  நம் மனதை குழந்தையைப் போல் வைத்திருப்போம்... உலகம் நமக்குச் சொர்க்கமாகும் ...*  வெற்றி நிச்சயம் 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்   செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

இன்று ஓர் இனிய தகவல் 09/07/2021 வெள்ளிக்கிழமை

 தண்ணீரின் ஓட்டத்தால்,  பல புதிய வழிகள் பிறக்கின்றன.. கண்ணீரின் ஓட்டத்தால், பல வலிகள் பறக்கின்றன.. ஒவ்வொரு வலிக்கும் வழி உண்டு..  துவண்டு விடாதே...  தனியொரு மனிதன் இல்லை நீ... உனக்கு நீயே துணை‌!.‌ வெற்றி நிச்சயம்!👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🌺🌺🌺🌺🌺🌺🌺வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்   செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

இன்று ஓர் இனிய தகவல் 08/07/2021 வியாழக்கிழமை

 வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்று உங்களுக்கு சொல்லிக் கொடுக்கக் கூடிய தகுதி எந்த மனிதருக்கு உண்டு.  வாழ்க்கை என்பது அவ்வளவு இழிவானது அல்ல. வாழ்க்கை என்பது அற்புதமானது நீங்கள் அனுபவித்து கடந்து செல்ல வேண்டும். கடந்து செல்லும் பாதையை ஏற்கனவே கடந்தவர்கள் அறிவுரைகளைக் கேட்டு கொள்ளலாம் தவிர பின்பற்றக்கூடாது நாம் உணரவேண்டும் உள்வாங்கி கடக்க வேண்டும். வாழ்க்கை என்பது ஒரு வட்டம் அல்ல அது பரந்து விரிந்தது. வட்டத்திற்குள் அடங்காது. அது (இறையின் மறைப்பு) ஒவ்வொன்றும் அனுபவிக்க வேண்டியது. எத்தனை மனிதர்கள் எறும்புகளின் சத்தத்தை கேட்டு இருப்பார்கள்.  எத்தனை மனிதர்கள் தூக்கனாங்குருவியிடம் வீடு கட்டும் முறையை அறிந்திருப்பார்கள். எத்தனை மனிதர்கள் தேனீக்களிடம் இருந்து பொறுமையை கற்று இருப்பார்கள்.   பூமி என்பது ஒன்று ஆனால் அதில் வாழக்கூடிய மனிதர்களின் சிந்தனை வேறு. உங்களது சிந்தனைதான் மாறவேண்டும். வாழ்க்கை என்பது இப்படி நான் வாழ்ந்து விட்டேன் என்று பெருமை பீற்றிக் கொள்வது அல்ல.  வாழ்க்கையை நீங்கள் மகிழ்ச்சியுடன் வாழுங்கள் அனுபவித்து வாழுங்கள் உங்களது வாழ்க்கையை உங்களால் மட்டும் ...

இன்று ‌ஓர் இனிய தகவல் புதன்கிழமை 07-07-2021

 நம்மை விட இன்னுமொருவர் முக்கியமாகி விடும் போது, உங்களின் அழுகை, கோபம், விவாதம் எதுவும் பயன் தரப் போவதில்லை. அதனால் தன்மானத்துடன் விலகி போவதே சிறந்தது‌ ஆகும்.   காலம் _ஏமாற்றம்_ அடைந்தவர்களுக்கு *நல்ல மாற்றத்தையும், நம்பிக்கை கொண்டவர்க்கு நல்ல வழியையும், முயற்சித்தவர்களுக்கு நல்ல முடிவையும் நிச்சயம் தரும்* அதுவரை காத்திருங்கள்.               வெற்றி நிச்சயம்  🌹🌹🌹🌹🌹🌹🌹முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஒழிப்போம்💐💐💐💐💐💐💐 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்    செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

இன்று ‌ஓர் இனிய தகவல் 06-07-2021 செவ்வாய்க்கிழமை

 தகுதியற்றவர்கள்தான் கடவுளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் கடவுளோ தகுதியானவர்களை தேடிக்கொண்டிருக்கிறார் அந்த தகுதியின் பெயர்தான் அன்பும், கருணையும்.  இறைவன் தனக்குப் பிடித்தவர்களுக்கே அதிகப் பொறுப்புக்களைக் கொடுத்து அதன் பொருட்டு சோதனைகளை ஏற்படுத்தி, பக்குவத்தையும் நிதானத்தையும் பரிசளிக்க விரும்புகிறார்.             💐💐💐💐💐💐💐முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம் 🌺🌺🌺🌺🌺🌺🌺 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏.🙏அருள்நிதி.LIC.அசோக்   செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344

இன்று ஒர் இனிய தகவல் 05/07/2021 திங்கட்கிழமை

 தனக்கு ஒரு தேவை எனும் போது,_ தலை ,கால்_ தெரியாமல்_ ஓடுவதும்... 🍁பிறர்க்கு ஒரு அவசியம் என்றால்,_ ஒதுங்கி கொள்வதும்  _தலைமையல்ல !_ 🍁தனக்கு வருவதை விட,_ தன்னை சார்ந்தோரை காப்பவனே தலைவன்..._ 🍁பிறர் உழைக்க வாழாமல்..._ பிறரை உயர்த்தி உயர்ந்து பார்... வெற்றி நிச்சயம்!👍🏻 🌹🌹🌹🌹🌹🌹🌹முகக் கவசம் அணிவோம்.கொரோனாவை ஓழிப்போம்💐💐💐💐💐💐💐வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்.     செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

இன்றுஓர் இனிய தகவல் 04/07/2021 ஞாயிற்றுக்கிழமை

  நம்முடைய எண்ணம் தான் எழுத்துக்கள். இந்த எழுத்துக்களை சரியான கோர்வையில் சேர்த்தால் தான் பொருளிளுள்ள வாக்கியம் கிடைக்கும். எழுத்துக்கோர்வை பிழையாக இருந்தால் அந்த வாக்கியமும் பிழையாகவே அமையும். வாழ்க்கை சரியாக அமைய வேண்டுமானால் எண்ணங்கள் சரியான முறையில் இருக்க வேண்டும். எண்ணத்தை பயன்படுத்தும் போது புரிதல் வேண்டும். தாறுமாறாக பிழையான எண்ணங்களை பயன்படுத்தினால் வாழ்க்கை பிழையாகிவிடும். தற்சோதனை செய்து __எண்ணங்களை ஓழுங்கமைப் போம்__ இந்த உண்மையில் நாம் வாழ்ந்து பிறரும் வாழ்வதற்கு உதவுவோம். 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம்.கொரோனாவை ஒழிப்போம்💐💐💐💐💐💐💐வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்      செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

இன்று ‌ஓர் இனிய தகவல் 03-07-2021 சனிக்கிழமை

 வாழ்க்கை நமக்கு ஒவ்வொரு நாளும் பல வித்தியாசமானவர்களை அறிமுகம் செய்கிறது... அன்பு, துரோகம், கவலை, மகிழ்ச்சி, மாற்றம், நட்பு போன்றவைகளை நாம் பிரித்தறிவதற்குள் வாழ்க்கை முடிந்து விடுகிறது... நடந்தவை பற்றி எண்ணி கவலை கொண்டிருந்தால்...  நமது நிகழ்காலமும் வீணாகும், எதிர்காலமும் கேள்விக்குறியாக மாறும்... எனவே... நடந்தவற்றை அனுபவமாக எடுத்து வருங்காலத்தை சிறப்பாக மாற்றுங்கள்... வாழ்க்கை வாழ்வதற்கே....  🍁🍁🍁🍁🍁🍁🍁முகக் கவசம் அணிவோம்.கொரோனாவை ஓழிப்போம்💐💐💐💐💐💐💐 வாழ்க வையகம்  வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்.   செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

இன்று ஒர் இனிய தகவல் 02/07/2021 வெள்ளிக்கிழமை

  *ஆயிரம் மைல்கள் கொண்ட ஒரு பயணம் ஓரடியில் இருந்து தான் துவங்குகிறது*_ ._ 🍁அதே போல நாம் அடைய போகும் வெற்றியும் ஒரு சிறிய முயற்சியில் இருந்து தான் தொடங்க வேண்டும் ._  🍁நீங்கள் சாதிக்க நினைக்கும் விஷயங்களை உடனே அடைந்து விட முடியாது ._  🍁உங்கள் இலக்குகளை முதலில் நிர்ணயம் செய்யுங்கள் , அவற்றை சிறிய நடவடிக்கைகளாக பிரித்துக்கொள்ளுங்கள் ._ 🍁 பின் அவற்றை செயல்படுத்த தொடங்குங்கள்🌹🌹🌹🌹🌹🌹🌹முகக் கவசம் அணிவோம்.கொரோனாவை ஒழிப்போம் 💐💐💐💐💐💐💐வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்.   செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

இன்று ‌ஓர் இனிய தகவல் வியாழக்கிழமை 01-07-2021

 எறும்பு புற்றுக்கு நாம் எவ்வளவு இனிப்புகள் போட்டாலும் சரி... பாம்பு புற்றுக்கு நாம் எவ்வளவு பால் ஊற்றினாலும் சரி... இரண்டுமே நாம் அதன் பக்கத்தில் போய் நின்றால் அவை நம்மை கடிக்க தான் செய்யும்... அது போல், சில உறவுகளும் அப்படி தான்... நாம் என்னதான் அவர்களுக்கு பல நன்மைகள் செய்தாலும்... அவர்களின் புத்தி நம்மிடம் ஏதாவது குறை காணத்தான் செய்யும்.  🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம்.கொரோனாவை ஒழிப்போம்💐💐💐💐💐💐💐 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்.    செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

இன்று ‌ஓர் இனிய தகவல் 30/06/2021 புதன்கிழமை

 எதிலும் குறை காண்பவர்களுக்கு எதையும் ரசிக்க தெரியாது ...  எதையும் ரசிப்பவர்களுக்கு குறைகளே தெரியாது ...  உங்கள் எல்லை எதுவென்று உங்கள் மனதுக்கு தெரியும் போது ...          அடுத்தவர்களின் விமர்சனத்தை பற்றிய   கவலையை விடுங்கள் 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம்.கொரோனாவை ஓழிப்போம்💐💐💐💐💐💐💐 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்.   செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344 .

இன்று ஓர் இனிய தகவல் 29/06/2021 செவ்வாய்க்கிழமை

 தன்னம்பிக்கை வரிகள் ......!  *                                    🍁 நல்லவனாக சிறப்பாக நடித்து விடலாம் !_* 🍁ஆனால் ..._ 🍁   நேர்மையானவனாக நடந்து தான் காட்ட முடியும் !_ 🍁நாம் சொல்லும் சொல் , பயணிக்கும் பாதை ஆகியவை நேர்மையாக இருந்தால்_ 🍁வெற்றிகள் நம்மைத் தேடி வரும் !_ 🍁உண்மையும் நேர்மையும் நம்மைப் பாதுகாக்கும் !_ 🍁 நேர்மை ஒருபோதும் வீண் போகாது !_* 🍁 நேர்மையை விதையுங்கள் !_* 🍁பதவியும் புகழும் உங்களைத் தேடி வரும் !_ 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம்.கொரோனாவை ஒழிப்போம்💐💐💐💐💐💐💐வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்.   செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

இன்று ஓர் இனிய தகவல் 28/06/2021 திங்கட்கிழமை

 தன்னம்பிக்கை வரிகள் ..!    பணக்கார இளைஞனின் விலை உயர்ந்த கார் நின்றுகொண்டிருந்தது.    ஏழைச் சிறுவன் ஒருவன், எட்டி நின்று அந்தக் காரையே ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.    சிரித்துக்கொண்டே அந்த இளைஞன் சொன்னார், “இது என் அண்ணன் எனக்குப் பரிசளித்தது”.    சிறுவன் முகத்தில் வியப்பு.    “உனக்கு அப்படி ஓர் அண்ணன் இருந்திருக்கலாம் என்று ஆசைப்படுகிறாயா?” இளைஞர் கேட்டார்.     சிறுவன் சொன்னான் , ”இல்லை! அப்படியோர் அண்ணனாக வளர வேண்டுமென்று விரும்புகிறேன்”.     நம்பிக்கையுணர்வு நல்லெண்ணங்களையே வளர்க்கும் ....🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் ; கொரோனாவை ஓழிப்போம்💐💐💐💐💐💐💐வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்.    செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

இன்று ஓர் இனிய தகவல் 27/06/2021 ஞாயிற்றுக்கிழமை

 மயிலைப் போல காகம் அழகு இல்லை. .!!ஆனால் படையல் என்னவோ காகத்திற்குத் தான் வைக்கிறார்கள்....!! எனவே நீங்கள் நீங்களாகவே இருங்கள். யாருக்காகவும் உங்களை மாற்றிக் கொள்ளாதீர்கள்.. பிறந்த இடம் கடலாய் இருந்தாலும் புகுந்த வீட்டில் மீன்தொட்டியிலும் வாழப் பழகிக் கொள்பவள் தான் பெண்! யாரும் யாருக்காவும் உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தன் மனசாட்சிக்கு உண்மையாக இருந்தாலே போதும்.. நீங்கள் வெற்றி பெற்றால் சாதனையாளன்...!!பெறாவிட்டால் பிறருக்குப் போட்டியாளனே தவிர தோல்வியாளன் இல்லையே... கால் நனையாமல் கடல் கடந்தவர்கள் உண்டு. ஆனால் கண் நனையாமல் வாழ்க்கையைக் கடந்தவர்கள் இல்லை. உங்களை நீங்களே செதுக்கிக் கொள்ள உளி தேவையில்லை. பலரது அவமானங்களும் சிலரது துரோகங்களும் போதும். நான் எனும் ஆணவம் கொண்டவன் வெற்றி நிலைக்காது. வேஷம் கலைந்தால் விஷம் தான் தீர்வு.... நாம் என்று நிற்பவரை வெற்றி என்றும் சூழ்ந்திருக்கும். பாசம் கொண்ட நட்புகள் தாங்கி நிற்கும். தலையும், வாலும் ஒன்றுபட்டு செயல்படுங்கள். இரு கரம் கொண்டு இணைந்திருங்கள்....  வெற்றி நிச்சயம்  🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம்.கொரோனாவை ஒழிப்போம்💐...

இன்று ஓர் இனிய தகவல் 26.06.2021 சனிக்கிழமை

 மலர்கின்ற போது மலர் கூட அழகு தான், மண்ணில் விழும்போது யாரும் பார்க்க மாட்டார்கள்..  நீ உயரும் போது, உனை   ஆயிரம் கைகள் கீழே தான்* இழுக்கும் .. உதவி செய்வோரை விட, உதறி தள்ளுவோர் தான் அதிகம்.. ஒரு அடியில், ஒரு நொடியில் இறக்கும் கொசு கூட போராடுகிறது..  போராடிக் கொண்டே இருந்தால்...   வெற்றி நிச்சயம்! 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் ; கொரோனாவை ஓழிப்போம் 💐💐💐💐💐💐💐வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்.  செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

இன்று ஓர் இனிய தகவல் 25/06/2021 வெள்ளிக்கிழமை

 முயலாமல் .....              _____                 விழாமல் -     எழுச்சியில்லை. எழாமல்-   ஏற்றமில்லை. முயலாமல்-      வெற்றியில்லை  .  மோதாமல்-      மாற்றமுமில்லை. போடாமல்-     பாதையில்லை. போகாமல்-     உறவில்லை ஏறாமல்-    சிகரமில்லை- இறங்காமல்-     களமுமில்லை. எண்ணாமல்-    உயர்வில்லை. எழுதாமல்-  பாட்டில்லை. உறங்காமல்-     கனவில்லை. உழவில்லாமல்-   வயலுமில்லை. ஓடாமல்  நதியில்லை- தேடாமல்-  பொருளில்லை. கூடாமல்-   உறவில்லை. பழகாமல்- நட்புமில்லை முளைக்காமல்-   பயிரில்லை. செதுக்காமல்-    சிலையில்லை. தழைக்காமல்-  வாழையில்லை. உழைக்காமல்-   வாழ்க்கையுமில்லை 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் ; கொரானாவை ஒழிப்போம் 💐💐💐💐💐💐💐வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்.    செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

இன்று ஒர் இனிய தகவல் வியாழக்கிழமை 24/06/2021

 சிற்பியால் மட்டுமே சிலையை சிறப்பாக_*  வடிவமைக்க முடியும் ஓட்டுனரால்தான் பேருந்தை சரியாக இயக்க முடியும் மாலுமியால் தான் கப்பலை சரியாக கடலுக்குள் செலுத்த முடியும் உங்களால்தான் உங்களை சிறப்பாக மாற்றவும் வழிநடத்தவும் முடியும்  நம்வாழ்க்கை நம்முடைய கையில்தான் ...!!🌺🌺🌺🌺🌺🌺🌺முகக்கவசம் அணிவோம்.கொரோனாவை ஓழிப்போம்💐💐💐💐💐💐💐 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்...     செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

இன்று ஒர் இனிய தகவல் புதன்கிழமை 23/06/2021

 வாழ்க்கையில் பயம் , தயக்கம் , சந்தேகம் மூன்றும் தேவையற்றது_*  🍁நாம் பயந்து விலகி ஓடுவதால் எந்த பயனும் இல்லை_* 🍁பயத்தை நேரடியாக சந்திப்பது மட்டுமே அதை வெற்றிகொள்ள போதுமான செயல்_* 🍁தயக்கம் என்பது நம் வெற்றியை தடுக்கும் எதிரி_ 🍁நமக்கு தயக்கமும் , சந்தேகமும் வந்துவிட்டால் நமக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பும் நம்மை விட்டு அகன்று விடும்_  🍁நம்பிக்கை மட்டுமே நம் மனதில் தேவை_. 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக்கவசம் அணிவோம் ; கொரோனாவை ஒழிப்போம்💐💐💐💐💐💐💐வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்.  செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை.9443691344.

இன்று ‌ஓர் இனிய தகவல் செவ்வாய்கிழமை 22-06-2021

 நாம் இந்த உலகத்தை வெல்வதை விட,  நம் சுய நலத்தை வெல்வதே சிறந்த வெற்றி... எதிலும் சொல் வீரராக இருப்பதைக் காட்டிலும் செயல் வீரராக இருப்பது சிறந்தது...  வாய்ப்பு என்னும்  கதவைத் தட்டாதவர்கள் எத்தனையோ பேர் தங்களுக்கான வாய்ப்புகளை தட்டி பாராமலே இழந்திருக்கிறார்கள்... வணங்க ஆரம்பிக்கும் போதே நாம் வளர ஆரம்பிக்கிறோம். பணிவே நம் வாழ்க்கையை உயர்த்தும் உந்து சக்தி... இதை உணர்ந்தாலே நம் வாழ்க்கையில் கிடைத்திடம் பல வெற்றி... 🌺🌺🌺🌺🌺🌺🌺 முகக்கவசம் அணிவோம்.கொரோனாவை ஒழிப்போம் 💐💐💐💐💐💐💐 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்.   செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

இன்று ஓர் இனிய ததகவல் 21-06-2021 திங்கட்கிழமை

 இரண்டு விஷயங்கள் நம் வாழ்க்கையில் உதவாது...................  ஒன்று தாழ்வு மனப்பான்மை நிலை, மற்றொன்று தலைக்கனம்.............  நம் எண்ணங்களில் நல்ல மாற்றங்களை நாம் உருவாக்கி விட்டால்... அது வாழ்க்கையில் நமக்கு பல நல்ல மாற்றங்களை உருவாக்கி தரும்........  வாழ்வில் தோல்வி அதிகம், வெற்றி குறைவு என மனம் வருந்தாதீர்கள்.............  ஒரு செடியில் இலைகள் அதிகம் தான் என்றாலும்............ .. .  அதில் பூப்பது ஒரேயொரு மலர்தான் என்றாலும் அம்மலருக்கே மதிப்பு அதிகம், எனவே............  சற்றே பொறுத்திருங்கள், காலம் கனியும், ஒரேயொரு வெற்றி உங்களின் வாழ்க்கையே மாற்றும்...🌺🌺🌺🌺🌺🌺🌺 முகக் கவசம் அணிவோம் ; கொரோனைவை ஒழிப்போம் 💐💐💐💐💐💐💐 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்           🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்.   செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

இன்று ஒர் இனிய தகவல் 20/06/2021 ஞாயிற்றுக்கிழமை

 ஆடம்பர வாழ்க்கை வாழ்வது தவறில்லை..!  ஆரம்ப வாழ்க்கையை மறந்து விடுவது தான் தவறு..! ஓடுறவனுக்கு பல வழி துரத்துறவனுக்கு ஒரே வழி தான் அவன் பின்னாடிதான்  ஓடியாகனும்..! நீ எப்படி பட்ட  ஓட்டக்காரன் என்பதை பொறுத்தே வெற்றி தீர்மானிக்கப்படுகிறது...!!! பாதை எப்படி போகின்றது என்பதை கவனிக்க வேண்டாம்..! போகின்ற பாதை  சரியானதாக இருக்கிறதா ..? என்பதை மட்டும் பாருங்கள் போகும் இலக்கை  அடைந்து விடலாம்..!!!🌺🌺🌺🌺🌺🌺🌺 முகக் கவசம் அணிவோம் ; கொரோனாவை ஒழிப்போம் 💐💐💐💐💐💐💐வாழ்க வையகம்  ! வாழ்க வளமுடன் !!🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்.  செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

இன்று ஒர் இனிய தகவல் 19/06/2021 சனிக்கிழமை

 *உயரங்களையும் பார்க்காதே.. சிகரங்களையும் பார்க்காதே..    தோல்வியை பற்றியும் கவலைப்படாதே ! வாழ்க்கையில் நீ சாதிக்க விரும்பினால் ! அடியெடுத்து வை அட்டகாசமாக ...                முயற்சிக்கு மிக அதிக சோதனைகள் வந்தால், நீ வெற்றி க்கு மிக அருகில் இருக்கிறாய் என்று அர்த்தம் !! 🌺🌺🌺🌺🌺🌺🌺 முகக் கவசம் அணிவோம் ; கொரோனாவை ஒழிப்போம்* 💐💐💐💐💐💐💐வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !! 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்.  செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

இன்று ‌ஓர் இனிய தகவல் 18/06/2021 வெள்ளிக்கிழமை

 அடியே படாமல் நம் மனதை வலிக்க செய்வது வார்த்தைகள் மட்டுமே... ✍️ மருந்தே இல்லாமல் எப்பேற்பட்ட வலியையும் குணப்படுத்துவது அன்பு மட்டுமே... ✍️ அன்பே கடவுள் அன்புக்கு முன்னால் எதிர்மறை ஆற்றல் அனைத்தும் சரிந்து விடும்...  ✍️ அன்பே வாழ்க்கைக்கு ஜீவநாடி அன்பு என்ற ஜீவநாடியை வைத்து வாழ்வில் அனைத்தையும் சாதிப்போம்... ✍️ அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 முகக் கவசம் அணிவோம் ; கொரோனாவை ஒழிப்போம்💐💐💐💐💐💐💐💐  வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்.  செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

இன்று ஓர் இனிய தகவல்.17/06/2021 வியாழக்கிழமை

 குறை சொன்னது யார் என்பதை இரண்டாவதாகப் பார்... சொல்லப்பட்ட குறை உன்னிடம் உள்ளதா என்பதை முதலாவதாகப்பார்... ✍️ நேரான ஆணியும், நேர்மையான மனிதனும் ஒன்றே... இரண்டு பேருக்கும், அடிமேலே அடி தொடர்ந்துக் கொண்டே இருக்கும்...* ✍️ பேராசை முடியும் இடத்தில் மகிழ்ச்சி தொடங்குகின்றது... புன்னகை தொடங்கும் இடத்தில் வாழ்க்கை தொடங்குகின்றது... அன்பு தொடங்கும் இடத்தில் அனைத்தும் தொடங்குகின்றது.. ✍️ சிரித்துப் பேசுங்கள், பிறர் சிரிக்கப் பேசுங்கள், உங்களைச் சுற்றி ஒரு மகிழ்ச்சி வட்டம் நிலையாகும்.. வாழ்வோம்... பிறரையும் வாழ வைப்போம்...* 🌺🌺🌺🌺🌺🌺🌺 முகக் கவசம் அணிவோம்; கொரோனாவை ஒழிப்போம்💐💐💐💐💐💐💐வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்  !!🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்.  செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

இன்று ‌ஓர் இனிய தகவல் 16-06-2021 புதன் கிழமை

 பிறக்கும்போது உடைவது பணிக்குடம். இறக்கும்போது உடைவது மண்குடம்.வாழும்போது யார் மனமும் உடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கனவு தூக்கத்தை கலைக்கலாம், ஆனால் கனவே தூக்கத்தால் கலையக் கூடாது. நம் உள்ளத்தில்  அன்பும் கருணையும் மலரட்டும். நம் இல்லத்தில் அருளும் ஆற்றலும் பெருகட்டும்.  🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்.  செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

இன்று ஓர் இனிய தகவல்* 15-06-2021 செவ்வாய்க்கிழமை

 நீ யாரை சந்திக்க வேண்டும் என்பதை காலம் முடிவு செய்கிறது........  உன் வாழ்க்கையில் யார் இருக்க வேண்டும்                                                   என்பதை உன் மனம்  முடிவு செய்கிறது........  உன்னுடன் யார் இருக்க முடியும் என்பதைக் உன் நடந்தை முடிவு செய்கிறது........  🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 வாழ்க வையகம்  வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்.  செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

இன்று ‌ஓர் இனிய தகவல் 14-06-2021 திங்கள்கிழமை

 நிலையான இவ்வுலகில்                நிரந்தரமில்லாத இவ்வுயிர் , கோபங்கள் எதற்கு ,  வஞ்சங்கள்  எதற்கு  ,       பகைமை எதற்கு  ,                               எல்லாம் முடிந்தபின் அழுகை எதற்கு  ,    தேடல் எதற்கு , உயிரோடு இருக்கும்போது உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுங்கள்.    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்  !!                  🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்.  செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

இன்று ‌ஓர் இனிய தகவல் 13-06-2021 ஞாயிற்றுக்கிழமை

 என் வாழ்க்கையில்... எப்பொழுதெல்லாம் என்னுடைய எதிர்பார்ப்புகள் ஏமாற்றம் அளிக்கிறதோ...  எப்பொழுதெல்லாம் அடி மேல் அடி விழுந்து வலிக்கிறதோ... எப்பொழுதெல்லாம் தோல்விகள் தோரணங்களாக நின்று என்னை வரவேற்கிறதோ... அப்பொழுதெல்லாம் எனக்கு உத்வேகம் அளிக்கின்ற அந்த ஒற்றை வரி... THIS IS NOT THE END. இதோடு அனைத்தும் முடிந்து விடவில்லை... மீண்டு எழு...முயற்சி செய்....என்கிற அந்தக் கரகோஷம் தான் என்னை மேலும் மேலும் முன்னேற வைக்கிறது.   🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்  !!                  🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்.  செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

இன்று ‌ஓர் இனிய தகவல் 12-06-2021 சனிக்கிழமை

 ஒவ்வொரு தோல்வியையும் நீங்கள் பாடமாக்கிக் கொண்டால்.. வெற்றிக்கான பரீட்சையில் நீங்கள் தேறிவிடலாம்..!! ✍️சிறிய தவறுகளை திருத்தாவிடில்.. பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது..!! ✍️ வாழ்க்கையில்.. பாதிக்கப்பட்டவரும் சோதிக்கப்பட்டவரும்.. பாவப்பட்டவர்கள் அல்ல..!பக்குவப்பட்டவர்களே..!! ✍️ சுமையோ, சுகமோ.. சுமக்கும்  பொருளில் இல்லை..! சுமக்கும் மனதில் இருக்கிறது..!! ✍️ வெற்றியின் வழி கடினமானது.. என்னை துணைக்கு அழைத்துச் செல்..! "தன்னைம்பிகை"..!! ✍️ துரோகத்தில் தோற்பது மனிதர்கள் அல்ல.. மனிதர்களை நம்பிய நம்பிக்கை தான்..!       🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்  !!                  🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்.  செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

இன்று ‌ஓர் இனிய தகவல் 11-06-2021 வெள்ளிக்கிழமை

 என்ன செய்ய வேண்டும்..?  வாழ்வை வளமாக்க..!  விழுங்க ஆசைப்பட்டால்,... சினத்தையும், சோகத்தையும்  விழுங்கி விடுங்கள்..  கொடுக்க ஆசைப்பட்டால்,..  பிறருக்குப் பயன்படுவதைக் கொடுங்கள்..  அணிய ஆசைப்பட்டால்....  உயர்வையும், உண்மையையும் அணியுங்கள்..  பெற்றுக் கொள்ள ஆசைப்பட்டால்,...  பெரியோர்களின் ஆசிர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்..  அடிக்க ஆசைப்பட்டால்,...  உள்ளத்தில் எழும் *இச்சைகளை   அடித்து வீழ்த்துங்கள்* ...                             களைய ஆசைப்பட்டால்,...  தீய பழக்கங்களை களைந்து விடுங்கள்...                     வாழ்வோம்.. வளத்தோடும் நலத்தோடும்.. மகிழ்வோடும் மனநிறைவோடும். 🌹🌹🌹🌹🌹🌹🌹 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்.  செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

இன்று ‌ஓர் இனிய தகவல் 10-06-2021 வியாழக்கிழமை

 ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியுடன் வாழ கற்றுக்கொள். மறு நாளைப் பற்றி சிந்திக்காதே. அது விதியின் கைகளில்  உள்ளது.  பெரிய கஷ்டங்கள், நஷ்டங்கள், துன்பங்கள்,துயரங்கள் இவையாவும் வந்தாலும் ஊக்கப்படுத்தவும், உன்னால் முடியும்  என்று கூறவும் ஒரு நட்பு கிடைத்தாலே போதும். தோல்வி கூட நம்மிடம் தோற்றுப் போகும் 🌹🌹🌹🌹🌹🌹🌹 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்.  செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

இன்று ஓர் இனிய தகவல் 09/06/2021. புதன்கிழமை

 *எல்லாம் அதுவாகவே சரியாகும்🌺🌺🌺            எல்லாம் அதுவாகவே சரியாகும். கேட்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் இதுவும் ஒரு பிரபஞ்ச ரகசியம் எப்படி ?      எந்த ஒரு நிகழ்வும் இங்கு நிலைத்து நிற்பதில்லை என்பது  நம் எல்லோருக்கும் தெரியும்.        மாற்றம் ஒன்றே மாறாதது.    இங்கு நடப்பது எல்லாம் தானே தான் நடந்து கொண்டிருக்கிறது விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் என்பது தானே மாபெரும் உண்மை.               நாம் கொஞ்சம் அமைதியும் பொறுமையும் கொண்டு எந்த ஒரு நிலையிலும் எல்லாம் அதுவாகவே சரியாகும் என மனதிற்குள் கூறிக் கொண்டே இருந்தால் போதும்.        எல்லா மாற்றங்களும் தேவைகளும் தானே இயல்பாக நடக்கும். அதிசயம் புரியும்.ஒவ்வொரு பிரச்சனைகளும் தானே காணாமல் போகும்.                    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺வாழ்க வையகம்  ! வாழ்க வளமுடன்  !!🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்.  செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை....

இன்று ஓர் இனிய தகவல் 08/06/2021. செவ்வாய்க்கிழமை

 எது இருக்கிறதோ அதை நினைத்து திருப்தி படுங்கள். அதுவே நம் மகிழ்ச்சியை தக்க வைக்கும். இல்லாததை நினைத்து வருந்துவது நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அழிக்கும். 👍உலகில் விலை மதிப்பில்லாதது, நம்மிடம் இருப்பவை அல்ல. நம்முடன் இருப்பவர்கள் தான். 👍சுய நலம் விடுத்து பொது நலமாக வாழ்ந்தால் மன நலம் நன்றாக இருக்கும்.                   👍                       பெரும்           பாலானோரின் கவலைகள், பிறர் கவலைகளைக் கேட்ட பிறகு, நம் கவலைகள் எவ்வளவோ பரவாயில்லை என்ற வகையிலேயே ஆறுதல் அடைந்து கொள்கின்றனர். 👍முயற்சி இருந்தால் மட்டுமே அதிர்ஷ்டம் கூட கதவைத் தட்டும். 👍எல்லாம் நன்மைக்கே  வாழ்க்கை வாழ்வதற்கே.     🌺🌺🌺🌺🌺🌺🌺🌺வாழ்க வையகம்  ! வாழ்க வளமுடன்  !!🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்.  செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

இன்று ஓர் இனிய தகவல் 07/06/2021 திங்கள்கிழமை

 பயத்தை *எதிர்த்துப்*  போராடுங்கள்* ...*  பயத்தைத் துரத்தி வென்றிடுங்கள் ... பயத்தை நொறுக்கித் தகர்த்திடுங்கள் ... தானாக வளரும் தன்னம்பிக்கையை  ஒவ்வொரு செயலிலும்  உணர்ந்திடுங்கள்.... தங்களின் கடின உழைப்புகள் யாவும் மனிதர்களால்  கொள்ளையடிக்கப்படும் என நன்கு அறிந்திருந்தும்  உழைக்காமல்   ஓய்ந்ததில்லை தேனீக்கள்* ....*  🌺🌺🌺🌺🌺🌺🌺வாழ்க வையகம்  ! வாழ்க வளமுடன்  !!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்   செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

இன்று ஓர் இனிய தகவல் 06/06/2021 ஞாயிற்றுக்கிழமை

 படிப்பு,  பதவி, உல்லாசம், ஆடம்பர வாழ்க்கை, ஐந்து இலக்க சம்பளம்,  இவற்றில் இல்லை மதிப்பு.... நாம் கடந்து செல்கையில் எதிர்படும் முகங்களில் மலரும் புன்னகையே.... நாம் வாழ்ந்த வாழ்க்கையின் அடையாளம்.....  🌺🌺🌺🌺🌺🌺🌺வாழ்க வையகம்  ! வாழ்க வளமுடன்  !!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்   செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

இன்று ஓர் இனிய தகவல் 05/06/2021 சனிக்கிழமை

 முதலில் தாங்க முடியாததாகத் தோன்றும்.....  பின் பரவாயில்லை போல இருக்கும்.....  கடந்து விட முடியும் என நம்பிக்கை வரும்....  இறுதியில் இதற்காகவா வருந்தினோம் என மனம் லேசாகி விடும்....  வாழ்க்கையில் பிரச்சனை என்பது மனிதனுக்கு இவ்வளவு தான்.....  மலை போல் வந்து   பனி போல் விலகும்....  🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺வாழ்க வையகம் !  வாழ்க வளமுடன் ! ! 🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்.  செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

இன்று ஓர் இனிய தகவல் 04-06-2021 வெள்ளிக்கிழமை

 ஓர் எறும்புக்கு முன்னால் எந்தத் தடைகளை நீங்கள் வைத்தாலும் அது அடியில் சென்றோ அல்லது மேலே சென்றோ, அல்லது சுற்றிச் சென்றோ தடைகளை கடக்கும்..!*  ▪️நன்றாக கவனித்துப் பாருங்கள், தடைகளை உடைப்பதற்கு எறும்புகள் காலத்தை விரயம் செய்து அழியவில்லை..! ▪️தடைகளை அங்கேயே விட்டு அவை முன்னேறுகின்றன. 🍁வெல்பவர்கள் தளர்வதில்லை !தளர்பவர்கள் வெல்வதில்லை ! ❤❤❤❤❤❤❤ வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏 அருள்நிதி.LIC.அசோக்.  செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

இன்று ஓர் இனிய தகவல் 03-06-2021 வியாழக்கிழமை

 வெற்றியின் வாசல் தேடி வந்தவர்கள் நிச்சயம் ஆயிரம் தோல்விகளிடம் விலாசங்கள் கேட்டிருப்பார்கள். இன்று கை கொடுக்க யாரும் இல்லை என்று வருந்தத்தக்கூடாது. ஏனெனில் நீங்கள் முயற்சி செய்தால் நாளை கை தட்ட உலகமே காத்திருக்கும் என்பதை மறந்து விடக்கூடாது.  ❤❤❤❤❤❤❤ வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏 அருள்நிதி.LIC.அசோக்.  செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

இன்று ஓர் இனிய தகவல் 02/06/2021 புதன்கிழமை

  எதிர்காலம் !          நம் எதிர்காலம் நம் கையில் தான். கைரேகையில் அல்ல !                              " நாளை நமதே " என்னும் நம்பிக்கை நனவாக தேவை இன்று நம் கடின உழைப்பு நேர்மறை எண்ணங்களைக் கொண்டால் வெற்றி நிச்சயம் !  🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸  வாழ்க வையகம்   வாழ்க வளமுடன்  🙏🙏🙏🙏🙏🙏 அருள்நிதி.LIC.அசோக்.  செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

இன்று ஓர் இனிய தகவல் 01-06-2021 செவ்வாய்க்கிழமை

 வெற்றி பெறுவதற்கு முதல் தகுதி என சாதனையாளர்கள் சொல்வது -  " உங்களை நம்புங்கள் "  நீங்கள் பிறந்தது விபத்து கிடையாது . நீங்கள் முக்கியம் என்பதால் தான் இந்த பிரபஞ்சம் உருவாக்கி உள்ளது.   நம்மால் முடியும் என்று சொல்லிக்கொண்டே ஒரு காரியத்தில் ஈடுபடும் போது நமது மூளைக்கு , அந்த காரியத்தை செய்து முடிக்கும் ஆற்றல் கிடைப்பதாக உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.   ❤❤❤❤❤❤❤ வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்.  செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

இன்று ஓர் இனிய தகவல் 31-05-2021 திங்கட்கிழமை

 உங்களை நீங்கள் எப்போது முழுமையாக நம்பத் தொடங்குகிறீர்களோ...  அப்போதே நீங்கள் உலகில்  வெற்றியுடன் வாழக் கற்றுக் கொண்டு விட்டீர்கள் என்று அர்த்தம்...  நாம் அடைய வேண்டிய இலக்கு அவசியம் என்றால்; நாம் பயணிக்கத்தான் வேண்டும் ❤❤❤❤❤❤❤ வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்.  செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

இன்று ஓர் இனிய தகவல் 30-05-2021 ஞாயிற்றுக்கிழமை

 நம்முடைய வாழ்க்கை நன்றாக இருப்பதற்கு        எந்த அதிசயமும் நடக்க தேவை இல்லை....               நாம் எடுக்க வேண்டிய முடிவுகள் சரியானதாக இருந்தால் மட்டும் போதும் . 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🌺🌺🌺🌺🌺🌺🌺அருள்நிதி.LiC.அசோக்.  செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344. 

இன்று ஓர் இனிய தகவல் 29-05-2021 சனிக்கிழமை

 மீண்டும் மீண்டும் புதுப்பித்தலே தூய்மை க்கான ஆதாரமாகும் வீடு வாசல் மற்றும் ஆடைகளை தினமும் சுத்தம் செய்கிறோம் உடல் இரத்தத்தைக் கூட கெட்டதை நல்லதாக மாற்றும் செயல் நடந்து கொண்டே இருக்கிறது இந்த புதுப்பித்தலானது உலகில் ஒவ்வொரு மூலையிலும் நடந்து கொண்டிருக்கிறது அது போல நம் மனம் மற்றும் புத்தி மேலும் பஞ்ச இந்திரியங்களின்செயலை தினந்தோறும் சோதித்து தவறுகளை திருத்திக் கொள்ளும் புதுப்பித்தல் நடந்து கொண்டே இருந்தால் நமது உள்ளம் இறைவன் குடியிருக்குமளவு சுத்தமாவது உறுதி 🌹🌹🌹🌹🌹🌹🌹 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🌺🌺🌺🌺🌺🌺🌺அருள்நிதி.LiC.அசோக்.  செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

இன்று ‌ஓர் இனிய தகவல் 28.05.2021 வெள்ளிக்கிழமை

 வாழ்க்கையில் உயரும் வரை காதுகளை பொத்திக் கொள்ளுங்கள், உயர்ந்த பிறகோ உங்கள் வாயையும் பொத்திக் கொள்ளுங்கள்... பறவைகளின் நிம்மதியை கெடுக்க ஒரு கல் போதும், அதுபோல மனிதர்களின் நிம்மதியை கெடுக்க ஒரு  "சொல்"  போதும்.. ❤️❤️❤️❤️❤️❤️❤️ வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்.  செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

இன்று ஓர் இனிய தகவல் வியாழக்கிழமை 27-05-2021

 தன்னை போல எல்லோருக்கும் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும் என உணர்ந்தவர்கள் யாரிடத்திலும் கோபமோ பிழையோ கண்டு பிடிக்க மாட்டார்கள். உணராதவர்களே உறவையும் நட்பையும் உதறி விடுவார்கள். வலி இல்லாத வாழ்க்கையும் இல்லை. வழி இல்லாத வாழ்க்கையும் இல்லை. வழிகளைக் தேடுவோம் ❤❤❤❤❤❤❤ வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக். செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

இன்று ‌ஓர் இனிய தகவல் 26.05.2021 புதன்கிழமை

 வாழ்க்கை என்பது மிகப் பெரிய எதிர்பார்ப்புகளில் இல்லை... அது நம் சின்ன சின்ன சந்தோசங்களில் தான் உள்ளது... வாழ்வது எப்படி என்று புலம்பிக் கொண்டிராதீர்கள்... காலையில் தன் கூட்டிலிருந்து புறப்படும் பறவைக்கு இரை கிடைக்கும் இடம் தெரிந்தா பறக்கிறது... அதற்கும் ஏதோ ஒரு வகையில் படி அளக்கிறான் இறைவன்... எனவே, தேதி போல உங்கள் கவலைகளை தினமும் கிழித்து எரிந்து விடுங்கள். ❤️❤️❤️❤️❤️❤️❤️ வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக். செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

இன்று ‌ஓர் இனிய தகவல் 25.05.2021 செவ்வாய்க்கிழமை

 வாழ்க்கையில் தகுதி உள்ளவனை காட்டிலும் தன்னம்பிக்கை உள்ளவனே வெற்றி பெறுகிறான்... எனவே தயங்கி கொண்டே நிற்காதீர்கள் ஒரு முறை முயற்சி செய்து விடுங்கள்... வெற்றியானால் இன்னும் அடுத்த கட்டத்திற்கு செல்லுங்கள். தோல்வியானால் இன்னும் நிறைய கற்றுக் கொள்ளுங்கள்... முயன்றால் எதுவும் முடியும்!!! _❤️❤️❤️❤️❤️❤️❤️ வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏 🙏🙏அருள்நிதி.LIC.அசோக்.  செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344

இன்று ஓர் இனிய தகவல் 24-05-2021திங்கட்கிழமை

 நிராகரிப்புகளை கண்டு எளிதில் வீழ்ந்து விடாதீர்கள் ஒருவன் உங்களை தூக்கி எறிகிறான் என்றால் இறைவன் உங்களை தாங்கி பிடிப்பான் என்று அர்த்தம் நல்லதுகெட்டது என்று எல்லாவற்றிலும் உண்டு ❤❤❤❤❤❤❤ வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக். செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

இன்று ஓர் இனிய தகவல் 23-05-2021 ஞாயிற்றுக்கிழமை

 விடையில்லாத கேள்விகளும் தீர்வில்லாத பிரச்சினைகளும் எல்லோர் வாழ்விலும் உண்டு புன்னகைத்துக்கொண்டே கடந்து செல்வதில்தான் உள்ளது நம் சாமர்த்தியம் உடைந்துபோக ஆயிரம் காரணங்கள் உண்டு ஆனால் உயர்ந்தவர்களுக்கு  ஒரே வழி தான் தன்னம்பிக்கை முடியும் என்றால் நிச்சயமாக ஒரு நாள் விடியும் 🌹🌹🌹🌹🌹🌹🌹 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக். செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

இன்று ஓர் இனிய தகவல் 22-05-2021 சனிக்கிழமை

 காத்திருக்க கற்றுக் கொள்ளுங்கள் எல்லா வற்றிற்க்கும் உரியநேரம் இருக்கிறது அவசரப்படுவதால் நிம்மதி தொலையுமே தவிர நமக்கு எதுவும் நடக்கபோவதில்லை 🌹🌹🌹🌹🌹🌹🌹 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக். செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

இன்று ஓர் இனிய தகவல் 21-05-2021 வெள்ளிக் கிழமை

 எதிர்காலத்தில் என்ன நேருமோ என்று கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது முயன்று செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறான்  எவ்வளவு கடினமான தடைகற்களாய் இருந்தால் தான் என்ன நம்பிக்கை யோடு உங்கள் முதல் அடியை தைரியமுடன் எடுத்து வையுங்கள் அதுவே மற்ற படிகளை கடக்க உங்களுக்கான வழியை உருவாக்கும் ❤❤❤❤❤❤❤ வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக். செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

இன்று ஓர் இனிய தகவல் வியாழக்கிழமை 20-05-2021

 ஒரே நாளில் நாம் நம் குறைகளை போக்கிவிடமுடியாது தினம் தினம் கொஞ்சம் கொஞ்சமாக திருத்த வேண்டும் நாம் பிறப்பிலேயே தூய்மை பெற்றவர்கள் இல்லை தூய்மையானவர்களாக இருந்திருந்தால் பிறப்பே இல்லை ஆனால் நாம் தூய்மை பெற்று சிறந்து வாழ தகுதி உடையவர்கள் . அகத்தாய்வு இல்லாத அகத்தவம் தாழ்ப்பாள் இல்லாத கதவு போன்றது அகத்தவம்  என்பது நமது குறைகளை போக்கும். அகத்தாய்வு என்பது போக்கிய  நிலையை தக்கவைக்கும் .(தத்துவ ஞானி வேதாத்திரி மகரிஷி)  ❤❤❤❤❤❤❤ வாழ்க வையகம வாழ்க வளமுடன்  🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக். செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

இன்று ஓர் இனிய தகவல் புதன்கிழமை 19-05-2021

 ரூபாய் தாள்கள் பல முறை கசங்கியும் மிதி பட்டும் அழுக்கடைந்தாலும் அதன் மதிப்பை இழப்பதில்லை,,,,,  ஆனால் மனிதர்களாகிய நாம் மட்டும் அவமானப்படும் போதும் தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்தி கொள்கிறோம்.....    ஒன்றை புரிந்து  கொள்ளுங்கள் நம்முடைய மதிப்பு என்என்றைக்கும் குறைவதில்லை.....  ❤❤❤❤❤❤❤ வாழ்க வையகம் வாழ்க வளமுடன். ....  🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக். செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344

இன்று ‌ஓர் இனிய தகவல் 18.05.2021 செவ்வாய்கிழமை

 தன்னுடைய செயலும் தன்னுடைய வார்த்தைகளும் மட்டும்தான் சரி என்று வாதாடுபவர்கள் மத்தியில் அமைதியை மட்டுமே நமது ஆயுதமாக வைத்துக் கொள்வோம். அவர்களுக்கு புரிய வைக்க வரும் காலம் ஒன்று உள்ளது. சிந்தித்து செயல்படுவோம். இதுவும் கடந்து போகும் அல்லது இதுவும் பழகிப்போகும். ❤️❤️❤️❤️❤️❤️ வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக். செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

இன்று ‌ஓர் இனிய தகவல் 17.05.2021 திங்கட்கிழமை

 உங்கள் வெற்றியைத் தடுக்க ஓராயிரம் பேர் வந்தாலும் உங்கள் முயற்சியின் வீரியம் கூர்மையாக இருந்தால் வெற்றி நிச்சயம்.மற்றவர்களுக்கு நீங்கள் எவ்வளவு அதிக மதிப்பு கூட்டுகிறீர்களோ உங்கள் வாழ்க்கை அவ்வளவு அதிக சிறப்பாக இயங்கும். நல்லது செய்வதற்கு உங்களை அர்ப்பணித்துக் கொள்ளுங்கள். ❤️❤️❤️❤️❤️❤️ வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்.செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

இன்று ‌ஓர் இனிய தகவல் ஞாயிற்றுகிழமை 16.05.2021

 மகிழ்ச்சியான நாட்களைத் தொடங்க, தினமும் காலை எழுந்ததும் உங்களிடம் இருப்பதை வைத்து மன நிறைவு கொள்ள பழகுங்கள்... இவற்றை நாம் வாழ்வில் கடைபிடித்தாலே நம்மை சுற்றியுள்ள அனைத்தையும் மகிழ்ச்சியாக நம்மால் அனுபவிக்க முடியும்...🌹🌹🌹🌹🌹🌹🌹 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்.செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344

இன்று ‌ஓர் இனிய தகவல் 15.05.2021 சனிக்கிழமை

 நீங்கள் விரும்பிய வாழ்க்கை உங்களுக்கு கிடைக்க வில்லை எனில், உங்களுக்கு கிடைத்த வாழ்க்கையை விரும்புங்கள்... அது, உங்கள் வாழ்க்கையில் மன நிறைவையும், மன அமைதியையும் ஏற்படுத்தும்... கிடைத்த வாழ்க்கையை நாம் சரியான முறையில் பயன்படுத்த தவறும்போது, நிம்மதியை இழக்கக்கூடிய சூழல்கள் ஏற்படும்.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.அசோக்.செய்யாறு மனவளக்கலை மன்றம்.9443691344.

இன்று ‌ஓர் இனிய தகவல் வெள்ளிக்கிழமை 14.05.2021

 பிரச்சனைகள் தான் மிகப்பெரிய சாதனைகளையும், மிக உறுதியான வெற்றிகளையும் உருவாக்குகின்றன... மோசமான தோல்வியை எதிர்கொள்ளும் தைரியம் உடையவர்களே இங்கு எதையும் கடந்து மிகப்பெரிய வெற்றியை ஈட்டுகிறார்கள்.. ❤️❤️❤️❤️❤️❤️❤️ வாழ்க வையகம்.வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.அசோக்.செய்யாறு மனவளக்கலை மன்றம்.

இன்று ‌ஓர் இனிய தகவல் 13.05.2021 வியாழக்கிழமை

 அலட்சியப் படுத்தப் படும் பொழுது  புது அவதாரம் எடுங்கள்..  வீழ்கின்ற போதோ விஸ்வரூபம் எடுங்கள்...  புண்படுகின்ற போதும் புன்னகை செய்யுங்கள்.... வாதாடுவதை விட்டு விட்டு வாழ்ந்துக் காட்டுங்கள்... ஏனெனில்... வாழ்க்கை வாழ்வதற்கே... ❤️❤️❤️❤️❤️❤️❤️ வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.அசோக். செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை.

நிம்மதியான வாழ்க்கை

 நிம்மதியான வாழ்க்கை என்பது ஓடி ஆடி சம்பாதித்து ஆடம்பர வாழ்க்கை வாழ்வது இல்லை.  இருப்பதை வைத்து நோய் நொடி இல்லாமல் வாழ்வது தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு மனிதனை மகிழ்ச்சியாக மாற்றக்கூடியது அவனது செல்வமோ பொருளோ அல்ல.  போதும் என்ற எண்ணமும் எது வந்தாலும் ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் தான் ஒரு மனிதனை மகிழ்ச்சியாக மாற்றும்.  எளிமை, பொறுமை, இரக்கம் இந்த மூன்றும்தான் ஒரு மனிதனின் மிகப்பெரிய செல்வங்கள். இந்த மூன்றையும் அடையப்பெற்ற ஒருவர் உலகில் வெல்லமுடியாதது எதுவுமில்லை.  🙏 இனிய காலை வணக்கம் 🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.  வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !

வாழ்க்கை மலர்கள்: மார்ச் 15 ஐவகைக் கடமைகள்

 வாழ்க்கை மலர்கள்: மார்ச் 15 ஐவகைக் கடமைகள் மனிதனுக்கு ஐந்து வகையிலே கடமைகளுண்டு. அவை  (i) தாம்,  (ii) குடும்பம்,  (iii) சுற்றம்,  (iv) ஊரார்,  (v) உலகம்  ஆகிய இவைகளாகும். இந்த ஐவகையையும் அவரவர்கள் ஆற்றலுக்கும், வயதிற்கும், அறிவிற்கும் தக்கவாறு உயர்த்திக் கொண்டே போகலாம். ஆனால், முதல் முக்கியத்துவம் உடலில் இருக்க வேண்டும். இரண்டாவதாகக் குடும்பம், பிறகு சுற்றம், ஊரார், உலகம் என்று இவ்வாறு விரிய வேண்டும். இந்த ஐந்திலே ஒன்றினால் மற்றொன்று பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  நான் சமுதாயத்திற்காக உழைக்கிறேன் என்று கூறித் தன் குடும்பத்தைப் பராமரியாது விட்டாலோ, உடல் நலத்தைச் சிதைத்துக் கொண்டாலோ, சமுதாய நலனிற்கு ஒருவர் தொண்டு செய்ய முடியுமா? குடும்ப நலனும், உடல் நலனும் வீணாகிப் போய்விடும். ஒரு மனிதன் நல்ல முறையிலே வாழ்ந்தானேயானால், அதாவது தன் உடலையும் மனத்தையும் சரிவரப் பேணி வந்தானேயானால் சமுதாயத்திற்கு இலாபமாக, நன்மையாக அமையும். அவ்வாறின்றி அவன் உடல் நலம் குன்றி நோயுற்றால் சமுதாயந்தானே ஈடு செய்ய வேண்டும்? அப்பொழுது சமுதாயத்திற்கு இருவிதத்திலும் நஷ...

வாழ்க்கை மலர்கள்: மார்ச் 4 மனதின் பத்துப் படிகள்

 வாழ்க்கை மலர்கள்: மார்ச் 4 மனதின் பத்துப் படிகள் உடலை இயக்குவது உயிரின் வேலை. அதனைப் பாதுகாத்து, அணுஅடுக்குச் சீர்குலையாமல் தடை வரும் போது, அதை உணரும் போது மனமாக விரியும் போது, உணர்ந்த தடையை நீக்க முயல்வது உயிரின் இரண்டாவது வேலையாகும். தடையால் உணர்ச்சி ஏற்படவே அதனைப் போக்க பொருள் அல்லது சூழ்நிலை அல்லது நட்பு வேண்டும். அப்போது தேவை உருவாகிறது. உணர்ச்சியாக மாறி நிற்பதும் தேவையாக எழுந்து நிற்பதும் உயிர்தான். தேவை ஏற்படவே அதைச் சமன் செய்ய – முயற்சி தோன்றுகிறது. முயற்சியின் காரணமாகச் செயல் மலர்கிறது. செயலானது இயற்கை ஒழுங்கமைப்பின்படி விளைவு தருகிறது. விளைவை உயிரானது அனுபோகம் ஆகப் பெறுகிறது. அனுபோகத்திலிருந்து இன்ன செயல் செய்தால் இன்ன விளைவு வரும். அதனால் இன்ன அனுபவத்தைப் பெறலாம் என்ற அனுபவத்தை உயிர் பெறுகிறது. உயிர் மேற்கொள்ளும் ஆராய்ச்சி, அதன்பின் இன்னவிதமான சூழ்நிலையில் இன்னவிதமான உணர்ச்சி தோன்றியதனால் இன்ன விதமாகச் செயல்பட வேண்டும் என்று ஒரு தெளிவினைப் பெறுகிறது. இறுதியாக எல்லாவற்றையும் தொகுத்து ஒரு முடிவினையும் உயிர் செய்து வைத்துக் கொள்கிறது. எனவே, உயிரே உணர்ச்சி, தேவை, முயற்சி, ச...

தத்துவஞானி வேதாத்திரி மகரிசி எனது வாழ்க்கை விளக்கம் பாகம் 15 - ஒரு சீர்திருத்தவாதியின் தோற்றம்

 தத்துவஞானி வேதாத்திரி மகரிசி எனது வாழ்க்கை விளக்கம் பாகம் 15 - ஒரு சீர்திருத்தவாதியின் தோற்றம் என்னிடம் உள்ளன்பு பூண்ட தவச்செல்வர்கள், அருட்செல்வர்கள், அருள்நிதியர்கள், நண்பர்கள் பலர் விரும்பியவாறு எனது வாழ்க்கை விளக்கம் எழுதத் தொடங்கினேன். 14-8-1911 திங்கட்கிழமை காலை 6-45 மணிக்கு என் பருஉடல் பிறப்பு நிகழ்ந்தது. அன்று முதல் இன்று வரையில் இயற்கை நியதியாலும், சமுதாயச் சூழ்நிலைகளாலும் என் வாழ்வில் நிகழ்ந்த சில முக்கிய குறிப்புகளை விளக்கி விட்டேன். மேலும், அவ்வப்போது என் சிந்தனை, முயற்சி, இவற்றால் நான் ஆற்றிய சில குறிப்பிடத்தக்க செயல்களையும் விளக்கியிருக்கிறேன். 1969 ஆகஸ்டு மாதம் தொடங்கிய எனது வாழ்க்கைக் குறிப்பு, 1970 டிசம்பர் மாதம் வரையில் பதினைந்து கட்டுரைகளில் வெளிவந்துள்ளது. தற்போது எனக்கு அறுபதாவது வயது நடந்து வருகிறது. 14-8-71 காலை 6-45 மணியோடு அறுபது ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. எல்லாம் வல்ல ஒரு முழு முதற் பொருளே, தன்மாற்ற இயல்பால் (Evolutionary Process) பேரியக்க மண்டலக்களமாகி (Universal Field) நட்சத்திரங்கள், சூரியன், கோள்கள், உலகம் இவையாகி, பலகோடி உயிரினங்களுமாகி இயங்கிக்கொண்ட...