இன்று ஓர் இனிய தகவல் 09/07/2021 வெள்ளிக்கிழமை

 தண்ணீரின் ஓட்டத்தால், 

பல புதிய வழிகள் பிறக்கின்றன..


கண்ணீரின் ஓட்டத்தால்,

பல வலிகள் பறக்கின்றன..


ஒவ்வொரு வலிக்கும் வழி உண்டு..

 துவண்டு விடாதே... 


தனியொரு மனிதன் இல்லை நீ...

உனக்கு நீயே துணை‌!.‌


வெற்றி நிச்சயம்!👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🌺🌺🌺🌺🌺🌺🌺வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்   செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை