இன்று ஓர் இனிய தகவல் 10/07/2021 சனிக்கிழமை

 விடியாத பொழுதும் இல்லை... முடியாத செயலும் இல்லை ...*


நம்பிக்கை உடையவனுக்கு தோல்வி ஒரு தொடக்கம்... நம்பிக்கை இல்லாதவனுக்கு தோல்வி ஒரு முடக்கம்... துணிந்து செயல்படுங்கள் வெற்றி வரும் வரை...


 ✍️மனிதனுக்குப் பகை வெளியுலகத்தில் இல்லை... பயம் என்னும் பெயரில் மனதுக்குள்ளேயே இருக்கிறது ...*

             *      எண்ணங்களை உயரே வைத்தால்  சிறுசிறு சந்தர்ப்பங்களும் தெளிவாய்த் தெரியும்... அதில் வாழ்க்கையில் முன்னேற வழியும் புரியும்* ...*


மனக்கவலை என்ற நோயை மனதில் வைத்துக்கொண்டு  குணமாகவில்லையே என வருந்திக் கொண்டிருக்கிறோம்...

!

 நம் மனதை குழந்தையைப் போல் வைத்திருப்போம்... உலகம் நமக்குச் சொர்க்கமாகும் ...*

 வெற்றி நிச்சயம் 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்   செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை