இன்று ஓர் இனிய தகவல் 17/07/2021 சனிக்கிழமை

 கவலைகள் இல்லாத வாழ்க்கை ,

 நிலையில்லா இந்த வாழ்க்கையில் யாருக்கு உண்டு ...


 தேர் நிலை சேரும் வரை , 

 ஆண்டவனுக்கு கூட கவலை இருக்கும் ...


 *போர் முடியும் வரை ,

 மன்னனுக்கும் மன கலக்கம் இருக்கும் ...


 *யார் என்ன சொன்னாலும் கவலை கொள்ளாதே, 

 உன் எண்ணங்களோடு நீ ஓடிக் கொண்டே இரு ..


             👍👍👍

                             வாழ்வை துவங்கு வருவது எல்லாம் வசந்தமே* 

 *                          வெற்றி நிச்சயம்*                🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்   செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை