இன்று ஓர் இனிய தகவல் 26.06.2021 சனிக்கிழமை

 மலர்கின்ற போது மலர் கூட அழகு தான்,

மண்ணில் விழும்போது யாரும் பார்க்க மாட்டார்கள்..


 நீ உயரும் போது, உனை 

 ஆயிரம் கைகள் கீழே தான்* இழுக்கும் ..


உதவி செய்வோரை விட,

உதறி தள்ளுவோர் தான் அதிகம்..


ஒரு அடியில்,

ஒரு நொடியில் இறக்கும் கொசு கூட போராடுகிறது..


 போராடிக் கொண்டே இருந்தால்... 


 வெற்றி நிச்சயம்! 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் ; கொரோனாவை ஓழிப்போம் 💐💐💐💐💐💐💐வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்.  செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை