இன்று ஓர் இனிய தகவல் 06/08/2021 வெள்ளிக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 06/08/2021 வெள்ளிக்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹 நாளை சொந்தமில்லை 

இருந்தும் 

 *முயற்சியுடன் மனிதன் முயல்கிறான்* 

மழைத்துளி சொந்தமில்லை 

இருந்தும் 

நம்பிகையுடன் 

 *பாலைவன கள்ளிச்செடி* 

கூந்தலுக்கு மலர் சொந்தமில்லை 

இருந்தும் 

 மலர்ந்து கொண்டே இருக்கும்
காகிதப்பூ 

நிலவோ, பூமியோ எதுவும் சொந்தமில்லை 

இருப்பினும் 

கையை நீட்டியவாறு சிறு *குழந்தை* 

இவைகள் அனைத்தும் எதன் அடிப்படையில் முயன்று கொண்டிருக்கிறது...........???

இறைவன் என்ற இறைசக்தியின் 

அன்பின் நிமித்தமும் *உற்சாகத்தின்* நிமித்தமும் தானே 

இதே முயற்சியும், 
உற்சாகமும், 
அன்பும் 
குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பையையும் கடமையையும் 

இயற்கை நம்மிடமே வழங்கி 

நம்மை வாழச் சொல்லி *வழி காட்டிக்கொண்டு* இருக்கிறது 

இயற்கையோடு இசைந்து வாழ்ந்து 

இறையின் அன்பில் திளைத்திருப்போம் 

இயற்கையின் இசைவில்...

          👍👍👍
                             *வாழ்வை துவங்கு வருவது எல்லாம் வசந்தமே** 
 * வெற்றி நிச்சயம்* 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை