இன்று ஓர் இனிய தகவல் 21/11/2021 ஞாயிற்றுக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 21/11/2021 ஞாயிற்றுக்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹     
**மண்ணை பிளந்து விண்ணைக் காண  
உதித்த சிறு செடி...**

**அடித்த  
பெருமழையில்...  
தரையோடு தரையாக சாய்ந்து கிடக்கும்.‌‌...**

**அதை காணும் நமக்கோ  இப் பெருமழை அச்சிறு செடியை வீழ்த்தி விட்டதாக  
அந்தோ பரிதாபமாக தெரியும்...**

**மழை நின்ற மறுநாளில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் அது‌‌...**

**உலகமும் இப்படிதான்...  
நாம் வீழ்ந்து விட்டதாகவும், நம்மை வீழ்த்தி விட்டதாகவும் நினைக்கும்...**

**அந்தோ பரிதாபம் நினைத்து விட்டு போகட்டும்...**

**அச்சிறு செடி தன்னம்பிக்கை விடாது நிமிர்ந்து நிற்பது போல் நாமும் நிற்போம் பரிதாபமாக அல்ல...**

**விஸ்வரூபமாக...**

வெற்றி நிச்சயம்!
          👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 
                                                        🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை