இன்று ஓர் இனிய தகவல் 02/12/2021 வியாழக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 02/12/2021 வியாழக்கிழமை🦋🦋🦋🦋🦋🦋🦋 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
*அன்பை வாரி வழங்குங்கள்..!!*

*முன்பு ஜெர்மனி நாடு பிளவுபட்டிருந்த போது, பெர்லின் நகரத்தை கிழக்காகவும், மேற்காகவும் பெரிய மதில் சுவர் பிரித்தது.*

*ஒருநாள் கிழக்கு பெர்லினை சேர்ந்த சிலர், ஒரு லாரி நிறைய குப்பை கூளங்களை கொண்டு வந்து மதில் தாண்டி மேற்கு பெர்லின் பக்கம் கொட்டினார்கள்.*

*(அவ்வளவு குரோதம்.!)*

*மேற்கு பெர்லினை சேர்ந்த மக்களும், அதே மாதிரி செய்திருக்கலாம்.* 
*ஆனால், அவர்கள் அப்படி செய்யவில்லை.* 

*மாறாக ஒரு லாரி நிறைய உணவு பொருட்கள், ரொட்டிகள், பால் பொருட்கள் மற்றும் மளிகை சாமான்களை கொண்டு வந்து, மதில் தாண்டி இந்த கிழக்கு பெர்லின் பக்கம் அழகாக அடுக்கி வைத்து விட்டு போனார்கள்.*

*மேலும், அதன் மீது இவ்வாறு எழுதி வைத்து விட்டு போனார்கள்...*

*"ஒவ்வொருவரும் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதை தான் கொடுப்பார்கள்"*

*(“EACH GIVES WHAT HE HAS")*

*எவ்வளவு நிதர்சனமான உண்மை..!* 

*உங்களிடம் இருப்பதை தான் உங்களால் கொடுக்க முடியும்..!!*

*உங்களுக்கு 'உள்ளே' என்ன இருக்கிறது ?*
*அன்பா - பகையா ?*
*அமைதியா - வன்முறையா ?*
*வாழ்வா - சாவா ?*
*உங்கள் திறமை, பலம் அழிவுப்பாதையை நோக்கியா - வளர்ச்சிப்பாதையை நோக்கியா ?*

*இத்தனை காலங்களில் நீங்கள் அடைந்தது என்ன ?*
*"ஒவ்வொருவரும் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதை தான் கொடுப்பார்கள்"*

*அன்பை வாரி வழங்குங்கள்..!!*
                                            வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை